tag:blogger.com,1999:blog-3470093017839928781.post1264427267766844405..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: மாற்றங்களுக்குத் தயாராவது.....!Leading the Change!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-4148417629852098622010-11-24T18:44:13.026+05:302010-11-24T18:44:13.026+05:30வாருங்கள் ஜீவி சார்!
ஒரு பக்கம் மாற்றம் வேண்டும் ...வாருங்கள் ஜீவி சார்!<br /><br />ஒரு பக்கம் மாற்றம் வேண்டும் என்று ஏங்குவதும், மறுபக்கம் மாற்றத்தைக் கண்டு அஞ்சுவதும் மனித இயல்பின் மிக அடிப்படையான முரண்பாடு. ஆத்ம சாதனமாகத் தத்துவ ரீதியில் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், இன்னொரு வலைப்பக்கத்தில். Creature of habits, பழக்கங்களின் அடிமையாகவே என்ற வார்த்தைகளை வைத்துத் தேடினால், ஸ்ரீ அரவிந்த அன்னை இதைப் பற்றிப் பேசிய சில அருமையான விஷயங்களைப் பார்க்க முடியும்.<br /><br />லௌகீக வாழ்க்கையில், நிறுவனங்கள், தலைமைப் பண்பு, நிர்வாகவியல் என்று பார்க்கும்போது, காலத்துக்கேற்றபடி தன்னைத் தகவமைத்துக் கொள்ள முடியாத எந்த ஒரு நிறுவனமும், அமைப்பும் டைனோசார்களைப் போல வழக்கொழிந்து போய்விடவேண்டியது தான் என்பதைக் கூர்மையடைந்து வரும் பொருளாதாரக் காரணிகள், குறிப்பாக இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால், முக்கியத்துவம் உள்ளவையாக ஆகிக் கொண்டிருக்கின்றன. பல இந்திய நிறுவனங்களிலும், இதன் அவசியம் படிப்படியாக உணரப்பட்டு வருகிறது.<br /><br />நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கட்டாயமாக ஏற்றுக் கொண்டே ஆக வேண்டியிருந்தது. அதை அமல் படுத்தியபோது, மாற்றங்களுக்குத் தயாராக வேண்டிய கால அட்டவணையும் கூடவே வந்தது. அப்புறம், வாக்கு வங்கியைக் குறி வைத்து நடத்தப்பட்ட இலவசங்கள் என்ற மாயை முன்னுக்கு வந்து, சீர்திருத்தங்களின் பலனைத் திசை திருப்புகிற கூத்தும் நடந்து கொண்டிருக்கிறது.<br /><br />Change Management என்பதை இந்த தேசத்தின் அரசியல், பொருளாதாரம், தலைவர்கள் என்று உள்ளூர் நிலவரத்தோடு கூடிய ஒரு கேஸ் ஸ்டடியாக எழுதலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஊக்கத்திற்கு மிகவும் நன்றி!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-49601907444838821312010-11-24T10:14:41.051+05:302010-11-24T10:14:41.051+05:30தொடர்ந்து எழுதுங்கள். தங்களுடைய உள்வாங்கிக் கொண்டு...தொடர்ந்து எழுதுங்கள். தங்களுடைய உள்வாங்கிக் கொண்டு எழுதும் அர்ப்பணிப்பு பலவற்றை தெரிந்து கொள்ளும் ஆவலைத் தூண்டுகிறது. 'உற்பத்தி அல்லது அடக்க விலைச் செலவினத்தைக் குறைப்பது, தயாரிப்பு மற்றும் சேவையின் தரத்தை அதிகரிப்பது' போன்ற சிக்கலான உருப்படியான யோசனைகளையும் நடைமுறை சாத்தியப்படுத்தினால் ஏட்டில் மட்டுமே காணக்கூடிய வார்த்தைகளாக இல்லாது பலன் இரு சாரார்களுக்கும் -- உற்பத்தியாளருக்கும், உபயோகிப்பாளருக்கும் -- மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும் என்பது உண்மை.<br /><br />கட்டுரைத் தொடருக்கு மிக்க நன்றி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-35680596566230634752010-11-22T18:46:13.890+05:302010-11-22T18:46:13.890+05:30வாருங்கள் ஜீவி சார்!
இந்த சுயதிருப்தி என்ற தமிழ் ...வாருங்கள் ஜீவி சார்!<br /><br />இந்த சுயதிருப்தி என்ற தமிழ் மொழிபெயர்ப்பு, நடைமுறையில் உள்ள சொல்லாக்கம், காம்ப்லாசன்சி என்பதன் முழு அர்த்தத்தையும் தருவதாக இல்லை. திருப்தி என்ற வார்த்தை இந்த இடத்தில் அலட்சியம் சோம்பேறித்தனத்தின் அளவைக் குறிப்பதாக இருக்கிறது. இதை இப்படிப் பார்க்கலாமே! ஆதியில் மனிதன் பனை ஓலை, மண் குடிசையில் தான் இருந்தான்!அத்துடன் திருப்தி அடைந்துநின்றிருந்தால் இன்றுள்ள வளர்ச்சி இல்லை. இன்னும் இன்னும் என்ற உந்துதல், இதைப் பேராசை என்று தவறாகக் கொள்ள வேண்டாம், இந்த உந்துதல் தான் வளர்ச்சியின் அடிப்படையாக இருக்கிறது. ஈடு கொடுக்க முடியாதவை சிதைந்து போவதன் ஆரம்பமாகவும் இருக்கிறது.<br /><br />மாற்றம் என்பது இரண்டு திசைகளிலும் நிகழக் கூடியது! அதை சரியாகப் புரிந்து கொண்டு, ஆக்கபூர்வமான, வளர்ச்சிக்கான மாற்றத்தைத் திட்டமிடுவது எப்படி என்பது தான் Change Management என்ற இந்தத் துறையின் அடிப்படைக் கருவே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-9557169589413032312010-11-22T13:40:29.680+05:302010-11-22T13:40:29.680+05:30//அதில் முதலாவதாக, Complacency- இதற்கு மேல் எதையும...//அதில் முதலாவதாக, Complacency- இதற்கு மேல் எதையும் செய்து விட முடியாது என்றிருக்கும் மெத்தனம்! இத்தனை செய்ததே பெரிது என்று அதனுடனேயே நின்று விடுகிற சுயதிருப்தி!//<br /><br />இந்த திருப்தி ஆளாளாளுக்கு வித்தியாசப்படும் இல்லையா? தனி நபர் சாமர்த்தியம், அந்த விஷயத்தில் அவர் பெற்றிருக்கும் திறமை இவற்றின் அடிப்படையில் இது தீர்மானமாகிறதா இல்லை இதற்கு இவ்வளவு போதும் என்று ஏதாவது அளவுகோலின் அடிப்படையில் இது நிர்ணயம் ஆகிறதா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com