tag:blogger.com,1999:blog-3470093017839928781.post452346464836104994..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: மீண்டும் எண்டமூரி வீரேந்திரநாத்..!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-26034689047383508702018-12-10T16:36:18.817+05:302018-12-10T16:36:18.817+05:30வாருங்கள் ஸ்ரீராம்! கதையில் வரும் பெண் யதார்த்தவாத...வாருங்கள் ஸ்ரீராம்! கதையில் வரும் பெண் யதார்த்தவாதி, புத்திசாலியும் கூட! தன்னுடைய தவறான பார்வையில் தான் இத்தனை சந்தேகமும் எழுந்தது என்பதைப் புரிந்துகொள்கிறாள். தடையாக இருந்த அந்தப் பார்வையின் கோணம் விலகியதும், மிக இயல்பான சிநேகிதம் வந்துவிடுகிறது என்பதோடு கதை முடிந்து விடுகிறதில்லையா? அதனால் இது #சிறுகதை தான்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-30937939401574421302018-12-09T19:48:16.474+05:302018-12-09T19:48:16.474+05:30முதலில் ஒரு நாவலின் சிறுபகுதியைத்தான் தந்திருக்கிற...முதலில் ஒரு நாவலின் சிறுபகுதியைத்தான் தந்திருக்கிறீர்கள் என்று நினைத்தே படித்தேன். அருமையான கதை. மனைவியைக் கணவன் துல்லியமாகப் படிப்பது ஆச்சர்யம். அவளின் பயம் ஆச்சர்யம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-30650374321219147132010-09-19T16:31:07.767+05:302010-09-19T16:31:07.767+05:30தீதும் நன்றும் பிறரைப் பார்க்கும் பார்வையில் தான் ...தீதும் நன்றும் பிறரைப் பார்க்கும் பார்வையில் தான் உள்ளதோ?!!!!செளமியன் நற்குணன்https://www.blogger.com/profile/01933010534927483506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-36112904751681685492010-09-14T18:43:35.021+05:302010-09-14T18:43:35.021+05:30நாஞ்சில் கார்முகிலன்!
த்ரில்லர் எண்டமூரி எழுதிய ஒ...நாஞ்சில் கார்முகிலன்!<br /><br />த்ரில்லர் எண்டமூரி எழுதிய ஒரு புதினம், அது பிடித்திருக்கிறது சரி! இந்தப்பக்கங்களில் உள்ள சிறுகதையைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-24196330265220823492010-09-14T18:31:49.744+05:302010-09-14T18:31:49.744+05:30good ,thriller . i like it.good ,thriller . i like it.senthil velayuthanhttps://www.blogger.com/profile/09326525965041402651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-17627694612621286482010-09-14T13:10:25.589+05:302010-09-14T13:10:25.589+05:30அப்புறம்,அந்த
//உலகத் தரம் என்று சொல்ல முடியாத படி...அப்புறம்,அந்த<br />//உலகத் தரம் என்று சொல்ல முடியாத படிக்கு ஏதோ ஒன்று குறைகின்றது ...//<br /><br />உள்ளூர்த் தரம், உள்நாட்டுத் தரம், உலகத் தரம் இதை யார், எதை வைத்து நிர்ணயிப்பது, நியோ?<br /><br />அர்த்தமில்லாத இந்த அளவீடுகளை நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதே இல்லை! இங்கே தமிழ்நாடு அரசு நிறைய எழுத்தாளர்களுடைய படைப்புக்களை நாட்டுடைமையாக்கிக் கொண்டிருப்பதாக வருடந்தோறும் அறிவிப்புச் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு அரசியல் பிரமுகருடைய நூல்களை இரண்டு கோடி கொடுத்து வாங்கியது, வேறு சில எழுத்தாளர்களுடைய படைப்புக்களை வெறும் ஐம்பதாயிரம், எழுபத்தைந்தாயிரம் என்று பேரம் பேசியது. அப்படிப் பேரம் பேசப்பட்ட நூலாசிரியர்களுடைய குடும்பத்தினர் அரசு நிர்ணயித்த நிலையை நிராகரித்தனர்.<br /><br />நிராகரித்தவர்களில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகள் சிலர், கவியோகி சுத்தானந்த பாரதியார்! சாண்டில்யன்! கண்ணதாசன்!<br /><br />இங்கே உள்ளூரிலேயே தரத்தை நிர்ணயிப்பதில் இருக்கும் ஏகப்பட்ட குளறுபடி, கோல்மால் அல்லது அரசியல் இருப்பதைச் சுட்டிக் காட்டத் தான் இத்தனையும் சொன்னேன்! அப்புறம், உலகத் தரம், உலோகத் தரத்தைஎல்லாம் பேசுவது கொஞ்சம் வேடிக்கையாக இல்லை!?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-75541115748301885092010-09-14T12:56:27.249+05:302010-09-14T12:56:27.249+05:30நியோ!
நாவலின் ஒரு பகுதி போல இருப்பதாகச் சொல்வது, ...நியோ!<br /><br />நாவலின் ஒரு பகுதி போல இருப்பதாகச் சொல்வது, சிறுகதை வடிவம் உங்களுக்குப் பிடிபடவில்லை என்பதைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.<br /><br />//ஆயிரம் பக்கங்களில் எழுதப்படும் நாவல் வடிவத்தை விட சிறுகதை களின் வீரியம் அதிகம் என்பதை இந்தப் பக்கங்களில் சில சிறு கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பேச ஆரம்பித்திருக்கிறோம்.சிறுகதையின் மிகப் பெரிய பலமே, அது வர்ணனைகளில் அதிகம் பூசி மெழுகாது சொல்ல வரும் விஷயத்தை நேரடியாகவே சொல்லி விடுவது தான். மிகவும் பிரபலமான நாவலாசிரியர் என்றாலுமே கூட சிறுகதை என்று வரும்போது அவ்வளவாக சோபிக்காத தருணங்களும் நிறைய உண்டு என்பதைப் பார்த்திருக்கிறேன்.//<br /><br />இப்படி ஒரு அறிமுகத்துடன் எண்டமூரி எழுதிய இன்னொரு சிறுகதை, பெண்ணுக்குப் பெண்ணே-வை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.<br /><br />இந்தக் கதையில் மூன்றே மூன்று பேர்! அதில் ஒருத்தி பெண்! அவள் தன்னுடைய வீட்டுக்குக் குடிவரும் இளைஞனைப் பற்றித் தவறான அபிப்பிராயங்களையும் வெறுப்பையும் வளர்த்துக் கொள்கிறாள். அவள் கணவன் ஒரே ஒரு வார்த்தை தான் சொல்கிறான்.நீயாக ஒரு அப்செஷனை வளர்த்துக் கொண்டு போய்க் கொண்டிருப்பதை தவிர்த்துவிட்டு, உண்மையிலேயே அப்படித்தானா என்பதை ஒருதரமாவது சோதித்துப் பார்க்க முயற்சி செய் என்று மட்டும் சொல்கிறான்.<br /><br />கதையில் வரும் பெண் யதார்த்தவாதி, புத்திசாலியும் கூட! தன்னுடைய தவறான பார்வையில் தான் இத்தனை சந்தேகமும் எழுந்தது என்பதைப் புரிந்துகொள்கிறாள். தடையாக இருந்த அந்தப் பார்வையின் கோணம் விலகியதும், மிக இயல்பான சிநேகிதம் வந்துவிடுகிறது என்பதோடு கதை முடிகிறது. இதை ஆயிரம் ஆயிரம் பக்கங்கள் விரித்து எழுதக்கூடிய நாவலின் ஒரு பகுதியாக உங்களால் எப்படிப் பார்க்க முடிகிறது?<br /><br />எடுத்துக் கொண்ட விஷயம் மிகவும் சிறியது, எளிதான ஒரு உண்மைதான்! நல்லதோ, கெட்டதோ, நாம் பார்க்கும் பார்வயில் தான் பெரும்பாலான தருணங்களில் இருக்கிறது. அதை, அந்தப் பெண்ணின் மனச் சலனங்களோடு கதையாகப் பின்னியிருப்பது இப்போது விளங்கிக் கொள்ள முடிகிறதா?கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-12647044162577865042010-09-13T22:49:17.395+05:302010-09-13T22:49:17.395+05:30நாவலின் ஒரு பகுதி போல இருக்கிறது சிறு கதை ... ஆனால...நாவலின் ஒரு பகுதி போல இருக்கிறது சிறு கதை ... ஆனால் உலகத் தரம் என்று சொல்ல முடியாத படிக்கு ஏதோ ஒன்று குறைகின்றது ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.com