tag:blogger.com,1999:blog-3470093017839928781.post4968692497712508793..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: சோதனையும் சாதனையும்-சுத்தானந்த பாரதியார்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-2853541557273825642013-11-27T11:49:39.991+05:302013-11-27T11:49:39.991+05:30கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சுயசரிதை பற்றிய கரு...கவியோகி சுத்தானந்த பாரதியாரின் சுயசரிதை பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்தமைக்கு நன்றி! தமிழர் மறக்கக்கூடாத ஒரு மகான் சுத்தானந்த பாரதியார்.Anonymoushttps://www.blogger.com/profile/05762457643124437397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-85798094438351220112010-04-22T17:20:45.083+05:302010-04-22T17:20:45.083+05:30விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி!!! ஐயர் த க்ரே...விரிவான கருத்துப் பகிர்வுக்கு நன்றி!!! ஐயர் த க்ரேட் புத்தகம் மூலமா நீங்க சொன்னது தெரிஞ்சுக்கு முடிஞ்சது. அதுல தேவையான விளக்கம் இருக்கு. கடைசியா ஒரு பையன் தனியாத்தான் சாப்பிடமுடியும்னு சொன்னதால, அவனுக்கு அனுமதி கொடுத்தத வச்சு ப்ரச்னை பண்ணியிருக்காங்க. காங்கிரஸ் 3000 ரூபாய் கொடுத்த பிறகு. ரொம்ப மனசு கஷ்டமா இருந்துச்சு அவரோட குருகுலம் அப்படியே போய்டுச்சுன்னு தெரிஞ்சப்புறம், அவரோடவும் குழந்தையோடவும் அகால மரணம் பத்தி படிச்சப்புறம். நினைவை விட்டகலாத புத்தகம். <br /><br />வ.உ.சி மட்டும் இல்ல எல்லா ஜாதி மக்களும், தங்கள் ஜாதியில் பிறந்தவரை தங்கள் ஜாதி தலைவர் ரேஞ்சுக்கு வச்சுக்கறது. இதுல எந்த ஜாதியும் விதி விலக்கு இல்ல. எனக்குத்தெரிஞ்ச வரை.<br /><br />வ.உ.சி மொழிபெயர்த்த ஜேம்ஸ் ஆலனின் புத்தகம் நினைவுக்கு வந்தது. நீங்கள் அவரைப் பத்தி சொன்னவுடனே. எண்ணங்கள் நு தலைப்புன்னு நினைக்கறேன். எம் எஸ் உதயமூர்த்தியும் இதை மொழிபெயர்த்தார்.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-63136836185019739212010-04-19T08:16:22.801+05:302010-04-19T08:16:22.801+05:30நல்லது அம்மா!
சுத்தானந்த பாரதியாருடைய சுயசரிதை, ச...நல்லது அம்மா!<br /><br />சுத்தானந்த பாரதியாருடைய சுயசரிதை, சமீப காலத்திய வரலாற்றின் சில பக்கங்களை, அதில் நேரடியாகப் பங்கு கொண்ட ஒருவரது பார்வையில் இருந்து எழுதப் பட்டதாக, வரலாற்றைத் திரித்துச் சொல்லாத இயல்போடு பார்க்க முடியும்.<br /><br />வ வே சு ஐயர் அவர்களைப் பற்றிச் சொல்லியிருந்தீர்கள் இல்லையா! காங்கிரசில் தீவீரமாக இருந்த பெரியார் ஈவெரா, காங்கிரசில் இருந்து விலகி காங்கிரசுக்கு எதிராகக் கலகக் கொடி எழுப்பியது வ வே சு ஐயர் சேரன்மாதேவியில் நடத்திய குருகுலத்தைப் பற்றிய ஒரு தவறான சித்திரத்தை ஏற்படுத்தித் தான்! வருணாசிரமத்தைக் கடைப்பிடிப்பதாக வவேசு ஐயர் மீது குற்றம் சாட்டி, காங்கிரஸ் நிதியில் இருந்து அதற்கு மூவாயிரம் ரூபாய் நன்கொடை கொடுக்கலாமா என்பதாகத் தொடங்கிய அந்தக் கலகக் குரலின் சத்தத்தின் பின்னால், வவேசு ஐயரின் நேர்மையான விளக்கம், அவருடைய நேர்மையான பணி களங்கப் படுத்தப் பட்டது. ஒரு பிரச்சினையில் ராஜாஜி, தன்னுடைய தரப்பை ஆதரிக்கவில்லை என்பதற்காக ராஜாஜி மீது கொண்ட வன்மம் பார்ப்பன எதிர்ப்பாகப் பரிணாம வளர்ச்சி கொண்டது என்பது இங்கே நிறையப் பேருக்கு இன்னமும் முழுமையாகத் தெரியாத ஒன்று.<br /><br />பெரியாருடைய இந்தப் போக்கை, சுத்தானந்த பாரதியார் தன்னுடைய சுயசரிதையில், போகிற போக்கில் மேலோட்டமாக அதே நேரம், அதன் உண்மையான தன்மை என்ன என்பதைக் கோடிட்டுக் காட்டி விட்டுப் போகிற பகுதியும் உண்டு.<br /><br />இந்தப் பதிவிலேயே, கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளையை, இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதி அடையாளமாகப் பயன்படுத்துகிறபோக்கையும், அந்த ஜாதி மக்கள் உட்பட அவரது கூட்டாளிகளே, அவர் சிறைக்குச் சென்ற சமயத்தில் அவர் ஏற்படுத்திய சுதேசிக் கப்பலை ஆங்கிலேயனுக்குத் தாரை வார்த்து விட்டு, தங்களுடைய சுயநலம் ஒன்றிலேயே குறியாக இருந்ததையும் சொல்கிற விதமாகத் தான், ஒரு முன்னோட்டம் இருக்கிறது.<br /><br />சுத்தானந்த பாரதியாருடைய நூல்களை , மேல்விவரங்களோடு பெற மின்னஞ்சல் முகவரியும் பதிவின் ஆரம்பத்திலேயே இருக்கிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-52866831423772411982010-04-18T23:18:52.851+05:302010-04-18T23:18:52.851+05:30சரிதை/சுயசரிதைகளை விரும்பிப் படிப்பவள். நான் இருக்...சரிதை/சுயசரிதைகளை விரும்பிப் படிப்பவள். நான் இருக்கும் ஊரில் உள்ள நூலகத்தில் சுத்தானந்த் பாரதியார் மொழிபெயர்த்த் ஒரு நூலைப்பார்த்தேன் (பெயர் ஞாபகமில்லை. படிக்கணும்னு தோணலை ஏனோ. வ.வே.சு ஐயர் சரிதம் புத்தகம்,(ஐயர் த க்ரேட் ) படிச்சபோது, சுத்தானந்த பாரதியைப் பத்தியும் கொஞ்சம் பகுதி இருந்தது. அப்போ இவர் சரிதம்/சுயசரிதம் புக் கிடைச்சா நல்லதுன்னு நினைச்சேன்.லைப்ரரியில் தேடினேன், கிடைக்கல. உங்க இடுகை படிச்சவுடன் பதிப்பகம் பெயர் தெரிந்துகொண்டேன். லைப்ரரியில் புத்தகம் பெயர், பதிப்பகம் பெயர்/ஐஎஸ்பிஎன் நம்பர் சொன்னா வாங்கி வைப்பார்கள். நானும் படித்துக்கொள்ளலாம் என்று நினைத்து பகிர்வுக்கு நன்றி என்று சொன்னேன். :) இந்தியாவில் இருந்திருந்தால் சென்னையில் இருக்கும் நண்பர்களிடம் சொல்லி வாங்கியிருந்திருப்பேன்/ பதிப்பகம் மூலம். இங்கே லைப்ரரியில் சொன்னால் விரைவில் கிடைக்கும். படித்தவுடன் புத்தகம் பத்தி என் கருத்தைத் தெரிவிக்கறேன்.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-34278266628819209392010-04-16T14:09:57.878+05:302010-04-16T14:09:57.878+05:30தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத விக்கி என்...தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத விக்கி என்பவரிடமிருந்து இந்தப் புத்தகத்தைப் படிக்க முயற்சிப்பதாக ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது. அடையாளம் தெரியாத, அல்லது அறிவித்துக் கொள்ள விரும்பாதவர்களிடம் இருந்து வரும் பின்னூட்டங்களை ஏற்பதற்கில்லைகிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-74940891359407989352010-04-15T10:17:52.081+05:302010-04-15T10:17:52.081+05:30திரு.கபீஷ்,
பகிர்வுக்கு நன்றி என்பது வெறும் சம்பி...திரு.கபீஷ்,<br /><br />பகிர்வுக்கு நன்றி என்பது வெறும் சம்பிரதாயமான வார்த்தை! அதை வைத்து, நீங்கள் இந்தப் புத்தகத்தைத் தேடிப் படிக்கப் போகிறீர்களா என்பதை, தெரிந்து கொண்டு விட முடியாது. அப்படியே போகிற போக்கில் என்று எழுதப்படும் விஷயமும் இல்லை இது.<br /><br />அவசியம் படித்தே ஆக வேண்டும் என்று நெஞ்சைத் தொட்டுச் சொல்ல முடிகிற நல்ல புத்தகங்களில் சுத்தானந்த பாரதியாரின் சுய சரிதையும் ஒன்று. நீங்களும் படித்துவிட்டு, உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்லுங்களேன்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-42450579724909050932010-04-15T03:07:39.272+05:302010-04-15T03:07:39.272+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.com