tag:blogger.com,1999:blog-3470093017839928781.post5555033061483380061..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: நெருப்புக் கோழி....! ந.பிச்சமூர்த்திகிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-10715302541864045912010-08-30T13:19:17.356+05:302010-08-30T13:19:17.356+05:30வாருங்கள் சௌமியன்!
ந.பிச்சமூர்த்தியின் எழுத்துக்க...வாருங்கள் சௌமியன்!<br /><br />ந.பிச்சமூர்த்தியின் எழுத்துக்களை, அப்படிக் கடந்த காலத்தை அசைபோடுவது என்ற ஒன்றாக மட்டுமே பார்க்க முடியாது!<br /><br />ஜீவி சார் தனது பதிவில் சொல்லியிருக்கும் பகுதியை ஆரம்பப் பத்தியாகப் போட்டிருக்கிறேனே, அதை மறுபடி படித்துப் பாருங்கள்! ந.பிச்சமூர்த்தி, தான் காணும் மனிதர்களை, உலகத்தைப் பற்றி உள்வாங்கிக் கொண்ட சித்திரத்தை அதிகப்படியான வர்ணனைகள், புனைவுகள்,எதற்கும் அவசியமே இல்லாமல் அப்படியே நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டு, அப்புறம் அதிலிருந்து தன்னுடைய பார்வையை ஒரு நெருப்புப் பொறி மாதிரிப் படர விடுகிறார் பாருங்கள்!<br /><br />இங்கே ஒருவர் தன்னுடைய நினைவில் இருந்து சொல்வதாக ஆரம்பிக்கிற சித்திரத்தை மட்டும் கவனித்தீர்கள் இல்லையா? அங்கே பழைய நினைவுகள் மட்டும் இல்லை, அதையும் தாண்டி ஒரு தெளிவுக்கு இட்டுச் செல்வதாக இருக்கிறதே, அதுதான், ந.பிச்சமூர்த்தி! அந்தப் பகுதிகளைக் கொஞ்சம் தடித்த எழுத்தில் இருப்பதை மறுபடி படித்துப் பாருங்கள்! அந்தத் தெளிவைக் கூடத் தன்னுடைய கருத்தாக வலியுறுத்தாமல் கேள்விகளாக மட்டும் எழுப்பி, உங்களையே பதில் தேடச் செய்கிறாரே, அதையும் கொஞ்சம் அனுபவித்து விட்டுச் சொல்லுங்கள்!<br /><br />நினைவுகள்...அதில் இருந்து எழும் கேள்விகள் எல்லோருக்குமே பொதுவானவை! அதை எப்படி ஆரம்பிக்கிறார், பாருங்கள்!<br /><br />"லயன் கரையின் மேல் நந்தியைப் போல் வாழ்க்கையில் ஏதேனும் கஷ்டம் நேரும்பொழுது நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், அதைப் பற்றிப் பிறகு நினைக்கும் பொழுது ஒரு இனிமை தென்படுகிறது; நம்முடைய முட்டாள் தனத்தையோ துயரத்தையோ எண்ணி வியப்படைகிறேன்"கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-27658224343737218572010-08-30T12:01:36.955+05:302010-08-30T12:01:36.955+05:30குழந்தைப்பருவத்தை அசைபோடுவது என்பது நம் அனைவரின் இ...குழந்தைப்பருவத்தை அசைபோடுவது என்பது நம் அனைவரின் இனியதொரு நிகழ்வு.<br /><br />அதுவும் வயதானவர்கள் பேரன்,பேத்திகளிடம் காண்பதும்,தாங்கள் இது பொன்ற பருவத்தில்...என நினைத்தாலே சொல்லமுடியாத உணர்ச்சிகள்...<br /><br />எத்தனை பேர் முதியோர் இல்லத்தில் இது போன்ற நினைவுகளுடன்......<br /><br />வாழ்க்கை...ஒரு வினோதப் பாத்திரம்....!!!!!!செளமியன் நற்குணன்https://www.blogger.com/profile/01933010534927483506noreply@blogger.com