tag:blogger.com,1999:blog-3470093017839928781.post8055592709300262468..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: சமுதாய வீதி! நா.பார்த்த சாரதிகிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-25580816385908062532016-08-16T16:00:03.175+05:302016-08-16T16:00:03.175+05:30இப்படி ஒரு வதந்தி அல்லது விமரிசனத்தை இப்போதுதான் க...இப்படி ஒரு வதந்தி அல்லது விமரிசனத்தை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஒரு எழுத்தாளன் தன்னை முன்னிலைப் புடுத்திக் கொண்டே பாத்திரப்படைப்புச் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லையே! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-48533239170946278662016-08-16T14:40:08.189+05:302016-08-16T14:40:08.189+05:30மிகவும் பி(ப)டித்த புதினம்.இதில் முத்துக்குமரன் பா...மிகவும் பி(ப)டித்த புதினம்.இதில் முத்துக்குமரன் பாத்திரம் நா.பா வையே பிரதிபலிப்பதாய் விமர்சனமுண்டு :-) DNRhttps://www.blogger.com/profile/00824947085336833210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-13232566659972440552010-06-22T18:46:56.138+05:302010-06-22T18:46:56.138+05:30வாருங்கள் ஜீவி சார்!
சென்ற வருடம் நவம்பர் 18 ஆம் ...வாருங்கள் ஜீவி சார்!<br /><br />சென்ற வருடம் நவம்பர் 18 ஆம் தேதி இன்னொரு வலைப்பதிவில் எழுதியது இது:<br /><br />"ஆனால் நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைக்கிற மாதிரிக் கூட இல்லை, நம் தலை மேலேயே வைத்துக் கொண்டாடும் வேறு சில குப்பைகள், இவற்றை என்ன செய்யப்போகிறோம்? சினிமாக்காரர்களைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடிய ஒரு சமூகத்துக்குக் கிடைத்தது என்ன?"<br /><br />சமுதாயவீதி புதினத்தில் இந்தக் கேள்வி வெளிப்படையாக இல்லை! அன்பே ஆரமுதே புதினத்தில் வருகிற அருண் குமார் என்ற சினிமா நடிகன் பாத்திரத்தை வைத்தும் தி.ஜானகிராமன் இந்தக் கேள்வியை வெளிப்படையாகக் கேட்கவில்லை. ஆனால், கதையைப் படித்த பிறகு, இந்தக் கலைஞர்கள் செய்கிற அழும்பும், அதற்கு இடம் கொடுக்கிற ஜனங்களின் மடத்தனமான அபிமானமும் இந்தக் கேள்வியை முன்வைப்பதை வாசகர் எவரும் உணர முடியும். <br /><br />கலைஞர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் அல்லது அழைக்கப் படுகிறவர்கள் இந்த சமுதாயத்திற்கு இழைத்திருக்கிற தீங்குகள் இன்னமும் நீடிக்கிற அவலத்தைப் பார்க்கும்போது, சத்திய வெள்ளம் பெருக்கெடுப்பது போல எழுதக்கூடிய நா.பா மாதிரி ஒரு எழுத்தாளர் இப்போது இல்லையே என்ற ஏக்கம் நிறைய இருக்கிறது.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-19629315833823233802010-06-22T18:22:07.152+05:302010-06-22T18:22:07.152+05:30வாசிப்பதில் நீங்கள் தேர்ந்தெடுப்பனவற்றை பகிர்ந்து ...வாசிப்பதில் நீங்கள் தேர்ந்தெடுப்பனவற்றை பகிர்ந்து கொள்ளும் உங்கள் பணி பாராட்டக்கூடியது. எழுதிய எழுத்தாளனே நினைத்துக்கூடப் பார்த்திருக்காத பல தளங்களுக்கு எடுத்துச் சென்று பன்முகப்பார்வைக்கான<br />சாத்தியக்கூற்றை நிச்சயப்படுத்துகிறீர்கள். பலரது நல்ல வாசிப்பிற்கு இது துணைபுரிவது நிச்சயம். உங்களுடைய Presentation பாணி நன்றாக இருக்கிறது. தொடர்ந்து பல நல்ல நூல்களுக்கான உங்கள் வாசிப்பனுவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com