Pages

Sunday, March 17, 2019

இன்றைய தலைப்புச் செய்தி! ரங்கராஜ் பாண்டே

சாணக்யா என்கிற தளத்தின் வழியாக ரங்கராஜ் பாண்டே இன்று மாலை ஆறரை மணியில் இருந்து ஒரு மணிநேரம் நேரலையில், முகநூல், யூட்யூப், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் வழியாக நேயர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விறுவிறுவென பதில் அளித்தார்.

ரங்கராஜ் பாண்டே மீண்டும் நேரலையில்! தொழில்நுட்ப வசதி முன்னேற்றத்தில்  இன்று மாலைமுதல் மீண்டும்    நேரலையில் நேயர்களைச் சந்திக்கவிருக்கிறார். நேரலையில் இணைந்திருக்க .....

youtube: http://bit.ly/2Htn6NI
Facebook :http://bit.ly/2F77yf5
Twitter: http://bit.ly/2ucK8Q8 
Instagram :http://bit.ly/2TTedCS 
என்று சுட்டிகளைக் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலை ஏற்கெனெவே தெரிவித்திருந்தேன்.நேரலை ஏழரைமணிவாக்கில் முடிந்துவிட்டாலும், தவற விட்டு விட்டோமே என்று வருத்தப்பட வேண்டியதில்லை.

இங்கே சொடுக்கி  இப்போதுகூட நிகழ்ச்சியைப் பார்க்கலாம்! 

  

       

2 comments:

  1. 1500 பார்வையாளர்கள். தந்தி தொலைக்காட்சியிலோ இல்லை வேறு தொலைக்காட்சியிலோ ஜொலிக்கவேண்டிய பாண்டே.... ம்

    ReplyDelete
    Replies
    1. இப்போது மட்டும் என்ன குறைச்சல்? தன்னுடைய சொந்தத் திறமையிலேயே, நிறுவனபலம் எதுவுமில்லாமல், காலூன்றி நிற்கிறார் என்பதை ஏற்கெனெவே சொல்லியிருக்கிறேனே!

      Delete