tag:blogger.com,1999:blog-3470093017839928781.post1324938891329403238..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: #ராயல்அக்க்ப்போர் ஒரு "கோமகனின் காதல்" பிரிட்டனைப் பாடாய்ப்படுத்துகிறதாம்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-11340920471073454982021-02-20T13:13:44.284+05:302021-02-20T13:13:44.284+05:30வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!
வருமானத்துக்காக வா...வாருங்கள் நெல்லைத்தமிழன் சார்!<br /><br />வருமானத்துக்காக வாடிகன் பாவ மன்னிப்புச் சீட்டுக்களை விற்பனை செய்ய ஆரம்பித்ததை எதிர்த்தே மார்டின் லூதர் என்கிற பாதிரியார் ஒரு protest movement ஐத் தொடங்கி நடத்தியதாக அந்தநாட்களில் பள்ளிப்பாடங்களில் படித்ததுண்டு, ஆனால் அதன் பின்னால் நிறையக்காரணங்கள் இருந்தன அதில் இங்கிலாந்தில் நடந்தது ஒரு நடுவாந்தரப்புரட்சி. ஆண்வாரிசு இல்லையென்பதற்காக இங்கிலாந்து அரசன் எட்டாம் ஹென்றி மறுமணம் செய்துகொள்ள விரும்பியதை அன்றைய வாடிகன் போப் ஏழாம் கிளெமென்ட் அனுமதிக்கவில்லை கிபி 1534இல் எட்டாம் ஹென்றி தானே இங்கிலாந்து சர்ச்சின் முழு அதிகாரம் படைத்தவர் என்று அறிவித்துக் கொண்டு ஒரு கிளர்ச்சி செய்தது அடுத்துவந்தவர்களால் அப்படியும் இப்படியுமாக ஊசலாடியதை கிபி 1559 இல் அரியணை ஏறிய முதலாம் எலிசபெத், தன்னுடைய 44 ஆண்டுகால ஆட்சியில், ஒரு பிரெஞ்சு ப்ரோட்டஸ்டன்ட் பாதிரி ஜான் கால்வின்'வகுத்த ப்ரோட்டஸ்டன்ட் வழிக்கும் கத்தோலிக்கன் வழிக்கும் இடைப்பட்டதான ஒரு நடுவாந்தரத்தீர்வை உறுதி செய்ததில், அரியணையில் இருப்பவரே Church of England இன் தலைமையும் என்றானது.<br /> <br />கிறித்தவம் கத்தோலிக், ப்ரோட்டஸ்டன்ட் என இரண்டாகப் பிளவு பட்டதன் முக்கியமான விளைவாக அதுவரை மதத்தின் பெயரால் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த அறிவியல் வேகமாக வளர்ந்து புதிய கண்டுபிடிப்புக்கள் இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்படவும் காரணமாக இருந்தது என்பதையும் சேர்த்தே பார்க்க வேண்டும் <br /><br />தொழிற்புரட்சியின் இன்னொரு முக்கியமான விளைவு ஆலிவர் குரொம்வெ தலைமையில் அரியணைக்கு எதிராக நடந்த மக்களுக்கே முழு உரிமை என்பதான போராட்டமும் கூட இங்கிலாந்தில் இப்படி நடுவாந்தரப்புரட்சியாகவே முடிந்தது அரியணை, பிரபுக்கள் சபை அப்படியே நீடிக்கும் அதோடு சேர்த்து மக்கள் தேர்ந்தெடுக்கிற மக்களவையும் இருக்கும் என்பதான ஒரு நாடாளுமன்ற ஜனநாயகமும் உண்டானது.<br /><br />வரலாற்றைத் தட்டையாகப்பார்க்காமல் நிகழ்வுகளோடு என்னென்ன விளைவுகளும் சேர்த்து உண்டாயின என்பதையும் பார்க்கவேண்டுமே! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-44119202890707061162021-02-20T12:02:19.468+05:302021-02-20T12:02:19.468+05:30போப், ஒவ்வொரு நாட்டின் அரசியலிலும் தலையிட்டு, தங்க...போப், ஒவ்வொரு நாட்டின் அரசியலிலும் தலையிட்டு, தங்கள் அங்கீகாரத்துடந்தான் செய்யணும் என்று ஆரம்பித்ததை எதிர்த்து பிரிட்டனில் தனியாக சர்ச் ஆரம்பிக்கப்பட்டது வரலாறு. சர்ச் தலைவர், பிற்பாடு அரச குடும்பத்திற்கு அனுசரணையாக நடந்துகொள்ளாமல் போய்விடக்கூடாது என்பதற்காக, மதத் தலைவராக அரசி/அரசன் இருக்க ஆரம்பித்தது.<br /><br />இவர்களுடைய வைரநகை கலெக்ஷன், தங்கம் போன்றவை பிரமிக்கவைக்கக்கூடியது. ராஜ்யசபா, லோக்சபாவில் இவர்களுடைய செங்கோல் (மாதிரி ஆனால் பெரிய அளவில்) முழுக்க தங்கத்தினால் ஆனது. அரச ரெப்ரெசெண்டேடிவ் ஆக இருப்பது.<br /><br />ஆனால் எல்லாம் காலி பெருங்காய டப்பாதான்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-80426532158256225492021-02-20T10:32:10.819+05:302021-02-20T10:32:10.819+05:30நம்மூரில் ஜனாதிபதி மாதிரி அங்கே ராணிதான் அரசியல் ச...நம்மூரில் ஜனாதிபதி மாதிரி அங்கே ராணிதான் அரசியல் சாசனப்படி அரசின் தலைவர். நேரடியாகத் தலையீடு இருக்கிற மாதிரிக் காட்டிக்கொள்ளாவிட்டாலும், அவரது விருப்பத்துக்கு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது அதுவும் தவிர பிரிட்டிஷ் ராணி அல்லது ராஜாதான் ஆங்கிலிகன் சர்ச்சின் தலைவரும் கூட இப்படி அரசின் தலைவராகவும் மதத்தின் தலைவராகவும் இருப்பது வேறெங்கும் இல்லாத விசித்திரம்.<br /><br />முடியாட்சி போதும் என்கிற குரல் அங்கே நீண்ட நாட்களாகவே இருந்தாலும், ராணியின் அபிமானிகளிடமே மகன் சார்ல்ஸ், பேரன் வில்லியம் இருவர்மீதுமான அதிருப்தி, ஹாரி மேகன் அரசகுடும்பத்திலிருந்து வெளியேறியது, இன்னமும் அதிகமாகியிருக்கிறது'. ஆங்கிலேயர்கள் தங்கள் பழமைவாதத்தின் அடையாளம் பெருமிதமாக எலிசபெத்தை மட்டுமே பார்க்கிறார்கள் ஸ்ரீராம்! இலை பழுப்பாகி உதிரக் காத்திருக்கிறது, அவ்வ்ளவு தான் ! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-31314963806513073202021-02-20T05:38:42.420+05:302021-02-20T05:38:42.420+05:30பதவியில் இருந்து என்ன செய்யப் போகிறார்கள்? அரசில்...பதவியில் இருந்து என்ன செய்யப் போகிறார்கள்? அரசில் இவர்கள் சம்மதம் இன்றி எதுவும் நடைபெறாது என்கிற நிலை இருக்கிறதா என்ன?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com