tag:blogger.com,1999:blog-3470093017839928781.post3748336155427528005..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: ஆலமரமும் விழுதுகளும்!கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-84716837689425861722012-07-19T14:09:15.028+05:302012-07-19T14:09:15.028+05:30அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்...
என்னுடைய ஒவ்வொரு ...<b>அருமையாகச் சொல்லி உள்ளீர்கள்...<br /><br />என்னுடைய ஒவ்வொரு பதிவும் எழுத பல புத்தகங்களை படிக்க வேண்டி உள்ளது...<br />அதில் உள்ள கருத்துக்களை அப்படியே எழுதினால் யாரும் படிக்கவும் மாட்டார்கள்...<br />அதை எல்லா தரப்பினர் படிக்கும் படி ஓரளவு எழுதுகிறேன்...<br />அவ்வாறு யாரும் படிக்கவில்லை என்றாலும், எனக்கே, என் பதிவுகள் சில நேரங்களில் உற்சாகம் தரும்...<br />வாழ்க்கையே ஒரு மாயை... இதில் பதியுலகம் ...? இன்னும் நிறைய எழுதலாம்...<br />சுருக்கமாக நீங்கள் குறிப்பிட்டது போல் "READ MORE BOOKS THAN BLOGS" - உண்மை தான்...<br /><br />என்னுடைய ஒரு பதிவில் எழுதியது :<br />"வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது?"<br /><br />சமீபத்தில் தான் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகத்தின் நிர்வாகி ஒருவருடன் கைபேசியில் உரையாடினேன்... பதியுலகத்தைப் பற்றி விளக்கமாக கூறினார்...<br /><br />உங்களின் சிந்தனை தொடரட்டும்...<br />மறுபடியும் சந்திப்போம்...<br /><br />பகிர்வுக்கு நன்றி...தொடருங்கள்...<br />வாழ்த்துக்கள்...</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com