tag:blogger.com,1999:blog-3470093017839928781.post6072029458163891603..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: #கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-7154982816362396852021-07-11T16:03:43.744+05:302021-07-11T16:03:43.744+05:30வாருங்கள் பந்து! பிரிப்பதா வேண்டாமா என்பதை வெவ்வேற...வாருங்கள் பந்து! பிரிப்பதா வேண்டாமா என்பதை வெவ்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. தெலங்கானா மக்கள் நிஜாம் கொடுமையிலிருந்து விடுபட நடத்திய போராட்டம் ஒருவிதம். மொழிவாரி மாநிலமாக ஆந்திரா உருவானபோதும் கூட தெலங்கானா கோரிக்கை இருக்கவே செய்தது. அன்றைக்கு தெலுங்கு பேசும் மக்கள் ஒன்றாக இருக்கவேண்டும் என்று நிரைய பசப்புவார்த்தைகள் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதில் 1956 இல் தெலங்கானா உதயமாகவில்லை.<br /><br />KCR மாதிரியானவர்களிடம் சிக்கிக் கொண்டு தனிமாநிலமாக ஆனபின்னரும் கூட தெலங்கானா மக்களுக்கு இன்னமும் விடிவுகாலம் பிறக்கவில்லை. கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-37835188799531175132021-07-11T15:54:32.955+05:302021-07-11T15:54:32.955+05:30நான்கூட செந்திலை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை...நான்கூட செந்திலை ஒருபொருட்டாக எடுத்துக்கொள்வதில்லைதான்! திமுக ஆதரவு ஊடகங்கள், பிரபலங்கள் எவராவது கொங்குநாடு பற்றிப்பேசியிருக்கிறார்களா என்று தேடியதில் சிக்கியது இந்தக்கதறல்! கனிமொழி தமிழகத்தைப்பிரிக்க யாராலும் முடியாது என்று பேசியதை இன்றைக்குத்தான் டிவி செய்திகளில் சொன்னார்கள்.<br /><br /> கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-18701368484356814752021-07-11T11:13:56.954+05:302021-07-11T11:13:56.954+05:30நிர்வாக வசதிக்காக பிரிப்பது சரியே என்று தோன்றுகிறத...நிர்வாக வசதிக்காக பிரிப்பது சரியே என்று தோன்றுகிறது.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-86150388993630107032021-07-11T07:03:09.191+05:302021-07-11T07:03:09.191+05:30நான் செந்தில் போன்ற அல்லக்கைகளின் கதறல்களைப் பார்த...நான் செந்தில் போன்ற அல்லக்கைகளின் கதறல்களைப் பார்த்து நேரத்தை வீணாக்குவதில்லை. கொங்கு நாடு எனப் பிரிப்பது மிகவும் சரியேநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com