tag:blogger.com,1999:blog-3470093017839928781.post6612270363639883664..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: தமிழ்ப்பதிப்புத் துறைக்கு மதிப்புக் கிட்டுமா?கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-40097782352815933092011-02-18T07:19:45.711+05:302011-02-18T07:19:45.711+05:30நான் தேடிக் கொண்டிருக்கும் விவரங்கள் கிடைக்கப் பெற...நான் தேடிக் கொண்டிருக்கும் விவரங்கள் கிடைக்கப் பெற்றேன்....நானும் நிறைய பதிப்பகத்தாரின் விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்...gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-31333040374125938542010-07-14T21:32:51.268+05:302010-07-14T21:32:51.268+05:30இந்தப் பதிவின் மையக் கருத்தே, அப்படி சரக்கு தரமாக ...இந்தப் பதிவின் மையக் கருத்தே, அப்படி சரக்கு தரமாக இருக்கிறது என்ற உத்தரவாதத்தையோ, எழுத்தின் ஒரு சாம்பிளையோ, அதன் மீது செய்யப் பட்ட விமரிசனங்களையோ பதிப்பகங்கள் பொது வெளியில் வைப்பதில்லை என்பது தானே! <br /><br />அப்புறம் அந்தப் பொருளடக்கம்...! இங்கே விஷயத்தின் தராதரத்தை வைத்து எவரும் புத்தகம் வாங்குவதில்லை! ரசனை என்பது கூட ஆளுக்கு ஆள், நேரத்துக்கு நேரம் மாறிக் கொண்டிருப்பது தான்! அதனால் பொத்தாம் பொதுவாக சொல்வதை விட்டு விட்டு, நீங்கள் புத்தகங்களை அல்லது எழுத்தாளர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைச் சொன்னீர்கள் என்றால் அது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-75153661073744595752010-07-14T21:05:21.262+05:302010-07-14T21:05:21.262+05:30புத்தகத்தின் பொருளடக்கம் நன்றாக இருந்தால் கண்டிப்ப...புத்தகத்தின் பொருளடக்கம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக அந்த புத்தகம் அதிக பிரதிகள் விற்கும்.<br /><br />உதாரணம்- சுஜாதாவின் கற்றதும் petradhum, ஒரு புளியமரம், மோகமுள், கடல்புரம், அலைவோம் திரிவோம்... .... இப்படி சொல்லி கொண்டே போகலாம்.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-47567782912584261312010-07-14T09:21:08.030+05:302010-07-14T09:21:08.030+05:30வாருங்கள் மயில்ராவணன்!
பிரச்சினை என்று சொல்பவர் த...வாருங்கள் மயில்ராவணன்!<br /><br />பிரச்சினை என்று சொல்பவர் தான் அதற்குத் தீர்வும் சொல்லியாக வேண்டும் இல்லையா? இந்த மன நிலை தான் நமக்கு எதற்கு வம்பு என்று ஒதுங்கியிருக்க, அதாவது பிரச்சினையை வளர்த்துக் கொண்டே போவதற்கும் காரணமாக இருக்கிறது. நீங்களும் கூட உங்களுக்கு சரி என்று படுகிற ஒரு தீர்வு அல்லது கருத்தை முன்வைத்திருக்கலாம் இல்லையா?<br /><br />இந்தப் பக்கங்களிலேயே மலிவு விலையில்நூல்களை வெளியிட ஆரம்பித்த பிரேமா பிரசுரம், தடபுடலாக ஆரம்பித்த ராணிமுத்து, அசோகனின் பாக்கெட் நாவல் முயற்சியைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். வாசகர் வட்டம் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி வாசகனுக்கும், படைப்பாளிக்கும் பாலமாக இருந்து செயல் பட்ட விதத்தை அறிந்திருப்பீர்கள் என்றும் நினைக்கிறேன்.<br /><br />ஒரு இருபது வருடங்களுக்கு முந்தைய நிலையை இப்போதும் இருப்பது போல தினமணி கட்டுரை சித்தரிக்க முற்படுகிறது. மின்தமிழில் வெளியான அந்த இழையையும் படியுங்கள், வேறு என்னென்ன விதமாக யோசனைகளை வைத்திருக்கிறார்கள் அல்லது முடமாகி நிற்கிறார்கள் என்பதும் புரியும்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-4103802735891390472010-07-14T09:04:36.644+05:302010-07-14T09:04:36.644+05:30இன்னிக்குதான் ஒரு பிரச்சனைய சொல்லி அதுக்கு ஒரு தீர...இன்னிக்குதான் ஒரு பிரச்சனைய சொல்லி அதுக்கு ஒரு தீர்வையும் சொலியிருக்கீங்க. நன்றி.<br /><br />// ஒரு புத்தகம் விற்பனைக்கு வந்து ஒரு ஆண்டுக்குப் பிறகோ அல்லது முதல்பதிப்பு வெளிவந்து விற்றுப் போன பிறகோ அடுத்து வருவது மலிவுப் பதிப்பாக இருப்பதை வழக்கமாகக் கொண்டாலே புத்தக விற்பனையை எதிர்பார்க்காத உயரங்களுக்குத் தமிழிலும் கொண்டுபோகலாம் என்பது என்னுடைய நம்பிக்கை.<br />//<br /> எங்க நம்பிக்கையும் அதுதேன்மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.com