tag:blogger.com,1999:blog-3470093017839928781.post6976770406374341884..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: பிரம்ம ரிஷி! எண்டமூரி வீரேந்திரநாத்கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-10675969945771965182010-09-25T19:37:07.847+05:302010-09-25T19:37:07.847+05:30வாருங்கள் சௌமியன்!
எழுத்தாளன் ஒன்றும் தனித்தீவு அ...வாருங்கள் சௌமியன்!<br /><br />எழுத்தாளன் ஒன்றும் தனித்தீவு அல்ல! அவனும் சமூகத்தின் ஒரு அங்கள்! தன்னைச் சுற்றி நிகழ்வதைக் கவனமாக உள்வாங்கிக் கொள்கிறான், பிறகு அதைத் தன் கற்பனையோடு கலந்து , ஏதோ ஒரு விஷயத்தை focus செய்து ஒரு கதையாக வடிக்கிறான். படிக்கிறவர் மனத்தில் அந்த குறிப்பிட்ட விஷயம் நச்சென்று உறைக்கிற மாதிரி!<br /><br />இந்தக் கதையின் மூல வடிவம் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று ராமாயணத்தில் வருகிற ஒரு சிறு சம்பவம் தான்! ஆனால், அது என்றோ, எவருக்கோ நடந்தது என்பதை விட, பொதுவாக எவருக்கும் எந்தக் காலத்திலும் நடக்கக் கூடியதே என்பதைத் தான் இந்தக் கதையை வைத்துப் பார்த்தோம் இல்லையா!<br /><br />இதை எண்டமூரி இரண்டு எழுத்தாளர்களுக்கிடையில் நீயா நானா என்ற ஈகோ பிரச்சினையாக வைத்துக் கதை எழுதினர். நாளையே, வேறு எவரோ இதைவிட மிகச் சிறப்பாக, துல்லியமாக இந்த மனித இயல்பைப் படம் பிடித்துக் காட்டும் கதை ஒன்றை எழுதலாம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-24455370678589681602010-09-25T19:23:33.763+05:302010-09-25T19:23:33.763+05:30\\ஞானமே இல்லாத போது என்னை பெரிய ஞானி என்று நினைத்த...\\ஞானமே இல்லாத போது என்னை பெரிய ஞானி என்று நினைத்துக் கொண்டேன். கொஞ்சம் ஞானம் வந்த பிறகு என்னைப் போன்ற முட்டாள் எவனும் இருக்க மாட்டான் என்று புரிந்து கொண்டேன்."\\<br /><br />அருமை...மிக..அருமை.. நம் மனித குணங்களை இதைவிட சிறப்பாக யாரும் சொல்லியிருக்க வாய்ப்பில்லைசெளமியன் நற்குணன்https://www.blogger.com/profile/01933010534927483506noreply@blogger.com