tag:blogger.com,1999:blog-3470093017839928781.post7083088407567174104..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: தர்க்கத்திற்கு அப்பால்..........ஜெயகாந்தன் !கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-42465069931151296842011-06-22T21:48:31.845+05:302011-06-22T21:48:31.845+05:30கதை அருமை..ஜே.கே. கதை எத்தனை தடவை படித்தாலும் அலுக...கதை அருமை..ஜே.கே. கதை எத்தனை தடவை படித்தாலும் அலுக்காது..”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-45093771728482247692011-02-15T19:03:20.308+05:302011-02-15T19:03:20.308+05:30ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. ஒரு நல்ல சிற...ஐயா தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. ஒரு நல்ல சிறுகதையின் இலக்கணத்திற்கு முற்றிலும் பொருந்தும் விதமாக இச்சிறுகதை இருப்பதை எவரும் மறுக்க இயலாது. எந்த சுற்றி வளைப்புல் இல்லாத, படித்து புரிந்து கொள்ள பெரிய அறிவு ஜீவியாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லாமல், மிக எளிமையாக அன்றாட வாழ்க்கையில் ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வை சிறுகதையாக்கியவருக்கும் அதனை எடுத்து அறிமுகப்படுத்திய தங்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா.பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-62213492357217776552011-01-25T18:54:20.146+05:302011-01-25T18:54:20.146+05:30வாருங்கள் ஜீவி சார்!
ஜெயகாந்தனின் வார்ப்புத் திறம...வாருங்கள் ஜீவி சார்!<br /><br />ஜெயகாந்தனின் வார்ப்புத் திறமையைப் பற்றித்தனியாக நான் சொல்லவேண்டியதே இல்லை.<br /><br />எது சிறுகதை? சிறுகதையின் இலக்கணம் என்ன? இந்த விவாதம் நீண்ட நாட்களாகவே நடந்துகொண்டிருப்பதுதான்.ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், தமிழ்வாசல் கூகிள் வலைகுழுமத்தில் "கதை சிறுத்தாலும்..."என்ற இழையில் சிறுகதையின் இலக்கணம் என்ன என்பதை மிக அற்புதமாக எழுதிக் கொண்டிருக்கிறார். அதற்குப் பொருத்தமான ஒரு சிறுகதை வடிவத்தை, இங்கே ஓர் உதாரணத்திற்காக மட்டும்!<br /><br />//வாழ்க்கையுடனான மனம் செய்யும் தர்க்கத்தில்.. அப்படியான ஒரு தர்க்கம் நடைபெறுவது தான்...//<br /><br />மிக அழகான வார்த்தைகள்! கொஞ்சம் அப்படியே பார்த்தோமேயானால், எது சிறுகதை அல்லது எப்படி ஒரு சிறுகதை உருவாகிறது என்பதற்கு இதையே ஒரு இலக்கணமாகக் கூட எடுத்துக்கொள்ள முடியும்.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-81610179092639674632011-01-25T13:11:13.333+05:302011-01-25T13:11:13.333+05:30//அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிற...//அதோ ஒரு பெரியவர் பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறாரே அவரிடம்..... ' என்று நினைக்கும்போதே.... ஒரு அணாதானே, கேட்டால்தான் என்ன என்று நினைக்கும்போதே --- கேட்டால் என்ன நடக்கும் என்பது தெளிவாகிக் கொண்டிருந்தது அங்கே. யாரோ ஒருவன் அவரருகே சென்றான். அவன் என்ன கேட்டானோ ? அவர் சொன்ன பதில் உலகத்துக்கே கேட்டது எனக்கும் உறைத்தது. இரண்டணா தர்மம் செய்து ஐந்து நிமிஷம் ஆகவில்லை. ஓரணாவுக்கு யாசிப்பதா என்று யோசிக்கும் நிலை வந்துவிட்டதை எண்ணும்போது..<br />மனம்தான் வாழ்க்கையுடன் என்னமாய்த் தர்க்கம் புரிகிறது ?//<br /><br />யாசிப்பது என்பது அவ்வளவு சுலபத்தில் எல்லோராலும் முடிந்து விடுகிற காரியமில்லை..<br />வாழ்க்கையுடனான மனம் செய்யும் தர்க்கத்தில்.. அப்படியான ஒரு தர்க்கம் நடைபெறுவது தான் அந்தத் தனிமனிதனின் சிறப்பாகிப் போகிறது. .<br /><br /><br />//தர்மத்தை யாசித்து, தந்தால்தான் பெற வேண்டும். <br />.... தர்மத்தின் பலனை அடுத்த ஸ்டேஷன்வரை கால் வலிக்க நடந்து அனுபவித்தேன்.//<br /><br />கர்ணனின் தர்ம பலனை கண்ணன் கூட யாசித்து அவன் தந்ததால் தான் பெற்றான். <br /><br />போட்ட இரண்டணா தர்மத்தை எடுக்க முயற்சித்தற்குத் தண்டனையாக தர்மத்தில் இன்னொரு ஓரணா கூடி மூன்றணா ஆனது மட்டுமில்லை, செய்த தருமமே கேள்விக் குறியாயிற்று. அடுத்த ஸ்டேஷன் வரை கால் வலிக்க நடந்த தண்டனை தான் செய்த அந்த தர்மத்தை அங்கீகரித்து..<br /><br />//இந்த விபத்திலிருந்து நான் எப்படித் தப்பினேன் ?<br />தருமம் காத்ததா ?<br />எனக்குத் தெரியாது. இதெல்லாம் தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது...//<br /><br />தர்க்கத்திற்கு அப்பாற்பட்டது என்று சொல்லி, தர்க்கத்தைத் தவிர்த்து தர்மத்தின் பலனை வெகு தெளிவாகச் சொல்லியிருக்கிறார், ஆசிரியர். <br /><br />இது தான் சிறுகதையின் இலக்கணம். ஆசிரியரின் கூற்றாக எதையும் நியாயப்படுத்தியோ அன்றி அப்படி அல்லாமலோ ஒரு வார்த்தை இல்லை. கதை கதையாகவே காணக்கிடைக்கிறது. <br /><br />ஆகச் சிறந்த ஜே.கே.யின் சிறுகதை வார்ப்புத் திறமையையும் பறைச்சாற்றுகிறது.<br /><br />நல்ல ஒரு சிறுகதையைத் தேர்ந்து பதிந்தமைக்கு மிக்க நன்றி,எஸ்.கே. சார்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-5155750668375397552011-01-25T08:35:57.640+05:302011-01-25T08:35:57.640+05:30@பிலாசபி பிரபாகரன்!
எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ மு...@பிலாசபி பிரபாகரன்!<br /><br />எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்திருக்கிறேனா!?<br /><br />அந்த முடிவுதான் இந்தப் பதிவின் ஆரம்பமே! ஜெயகாந்தன் கலக்கிக் கொண்டிருந்தது நேற்றைய நாட்களில்!<br /><br />என்னுடைய வாசிப்பு அனுபவம் ஜெயகாந்தனோடு குறுகிப்போய்விடவில்லை. சிறுகதை, உரையாடல் பயிற்சிப்பட்டறை எல்லாம் இங்கே நடக்கின்றன. சிறுகதை எழுதுவது எப்படி என்று பரிசோதனை முயற்சிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன.ஆனாலும், சிறுகதை வடிவம் எல்லோருக்குமே பிடிபட்டு விட்டதாகச்சொல்லிவிட முடியாது. வாசிப்பு அனுபவம் என்பது, வளர்ந்துகொண்டே, மாறிக் கொண்டே இருப்பது, வாசித்த எழுத்தையும் தாண்டி யோசிக்கும் நிலைக்கு உயர்ந்துகொண்டே இருப்பது என்பதுதான் (சு)வாசிக்கப்போறேங்க தளத்தின் சுவாசமே!<br /><br />தமிழ்வாசல் கூகிள் வலைக் குழுமத்தில் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன், கதை சிறுத்தாலும் என்ற விவாத இழையில் மிக அற்புதமாக எழுதிக் கொண்டிருக்கிறார். அதனுடைய ஹைபர்லின்க் தனி வண்ணத்தில் தெரிகிறதல்லவா! சொடுக்கிப் படித்துப்பாருங்கள்! சொக்கிப் போவீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம்!கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-55553181906309483502011-01-25T08:28:58.677+05:302011-01-25T08:28:58.677+05:30@பந்து!
ஒருசிறுகதையின் வெற்றியே, வாசகரையும் கதையி...@பந்து!<br /><br />ஒருசிறுகதையின் வெற்றியே, வாசகரையும் கதையின் தளத்துக்குள் இழுத்துக் கொண்டு விடுவது தான்! ஜெயகாந்தனுடைய ஈர்ப்பைப் பற்றித் தனியாக எழுதவே வேண்டாம்!<br /><br />@மாணிக்கம்!<br /><br />இன்றைய நிலவரத்தில், பட்டங்கள் அர்த்தமிழந்து வெறும் தம்பட்டங்களாக மட்டும் குறுகி நிற்கின்றன. அதனால், சிறுகதை மன்னன், சிறுகதை சாம்ராட், சிறுகதைத் திலகம் என்ற அடைமொழிக்கெல்லாம் அர்த்தமே இல்லை. எல்லாவற்றையும் விட, ஜெயகாந்தன் இப்படிப்பட்ட அடைமொழிகளுக்குள் தன்னை எப்போதும் குறுக்கிக் கொண்டவரும் அல்ல.கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-76866774329147191062011-01-25T03:13:18.944+05:302011-01-25T03:13:18.944+05:30எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிச்சிருக்கீங்க... என...எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிச்சிருக்கீங்க... எனிவே, ஜெயகாந்தன் எப்போதுமே கலக்கல் தான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-12664409924808950792011-01-24T23:34:23.005+05:302011-01-24T23:34:23.005+05:30தமிழ் வாசகர் உலகில் "சிறுகதை மன்னர்" என்...தமிழ் வாசகர் உலகில் "சிறுகதை மன்னர்" என்ற பெயர் பெற்றவராயிற்றே நம் ஜெயகாந்தன் அவர்கள். இது போன்ற பட்டங்களுக்கு ஏதாவது அர்த்தம் உண்டா என்று தெரியாது. ஆனால். அது ஒரு அங்கீகாரம் தான் .பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-61223024545217974212011-01-24T23:25:07.161+05:302011-01-24T23:25:07.161+05:30அற்புதமான கதை! கதையின் தளத்தில் நான் இருப்பது போல ...அற்புதமான கதை! கதையின் தளத்தில் நான் இருப்பது போல ஒரு பிரமை தோன்றியது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com