tag:blogger.com,1999:blog-3470093017839928781.post7888807756401605969..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: அடுத்த வீடு! கர்நாடகா!ஆந்திரா! அங்கேயும் அரசியல்தான்! கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-68394323178478267522019-07-08T10:13:14.604+05:302019-07-08T10:13:14.604+05:30முதலில் உருவானது ஜனதா கட்சி.(JP) (1977) உள்துறை மந...முதலில் உருவானது ஜனதா கட்சி.(JP) (1977) உள்துறை மந்திரியாக அப்போது இருந்த சரண்சிங்கை பிரதமர் பதவி ஆசை காட்டி, மோசம் செய்து, மீண்டும் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். இந்திரா, ராஜீவ் காலம் வரை தாக்குப் பிடித்திருந்தது, ஆட்சியில் இருந்ததால். நரசிம்ம ராவ் காலத்திற்குப் பிறகு, மன்மோகன் காலம் கூட OK என்றுதான் சொல்லவேண்டும். அதற்குப்பின் நேரு வாரிசுகள் + அவர்களின் ஜால்ராக்கள் காங்கிரசைக் கைப்பற்றியதிலிருந்துதான் சரிவு காலம் ஆரம்பம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-76774152049390036452019-07-07T19:04:12.416+05:302019-07-07T19:04:12.416+05:30மூன்றாவது அணி என்பதற்கு இடதுசாரிகள் முன்வைக்கிற சி...மூன்றாவது அணி என்பதற்கு இடதுசாரிகள் முன்வைக்கிற சில விஷயங்களே வேறு, ஸ்ரீராம்! மூன்றாவது அணி என்று இடதுசாரிகள் சொல்வது ஒரு குறைந்த பட்சக் கொள்கை, திட்டங்களின் அடிப்படையில் சேருவது.என்பதும் ஆனால் திமுக மாதிரி மாநிலக்கட்சிகள் மூன்றாவது அணி என்பதற்கு உள்ளூரில் தொகுதி உடன்பாடு, தேர்தல் கூட்டணி என்பதோடு முடிந்துவிடுவதாக வியாக்கியானம் செய்வதும் ஒன்றாகிவிடுமா? <br /><br />சிதைந்துபோன காங்கிரசுக்கு மாற்றாக வேறொன்று உருவாகவேண்டும் என்று நான் சொன்னதன் அர்த்தமே வேறு! 1977 ஜனதா தளம் அன்றைய நாட்களில் காங்கிரசுக்கு மாற்றாக உருவான கட்சி! இங்கே ஸ்தாபன காங்கிரஸ், அன்று ஜனசங்கமாக இருந்தவர்கள் இன்னபிற மாநிலக்கட்சிகள் எல்லாம் தங்களுடைய தனித்த அடையாளங்களைத் துறந்து ஒரே கட்சியாக உருவான அமைப்பு ஜனதா தளம்! அப்படி ஒரு புதிய சங்கமம் உருவாகவேண்டுமென்பது! கடந்தகால அனுபவம் என்ன? ஒரே கட்சியாக ஆனாலும் உள்முரண்பாடுகளை சாமர்த்தியமாகக் கிளறிவிட்டு இந்திரா காந்தியால் அதை உடைக்கவும் முடிந்தது.<br /><br />RSS இலும் ஜனதா தளத்திலும் ஒரே நபர் உறுப்பினராக இருக்க முடியுமா என்கிற விஷயத்தைக் இடது கம்யூனிஸ்டுகளை வீட்டுக் கிளற வைத்ததில், ஜனசங்க உறுப்பினர்களாக இருந்தவர்கள் வெளியேறி 1980 இல் <br />பாரதீய ஜனதா கட்சியாகத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டார்கள். 1980 முதல் 2014 வரையிலான 34 ஆண்டுகளில் பிஜேபி வளர்ந்த அதே நேரம் காங்கிரசும், இதர மாநிலக்கட்சிகளும், இடதுசாரிகளும் தொடர்ந்து சரிவையே சந்தித்தார்கள். , <br /><br />காங்கிரசுக்கு தன்னைப்புதுப்பித்துக்கொள்கிறஆற்றல் அறவே இல்லாமல் போன பிறகு ஒரு புதிய மாற்று சக்தியைக் காலமே உருவாக்கும். கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-653965742418111422019-07-07T18:01:05.963+05:302019-07-07T18:01:05.963+05:30அதற்கு வாய்ப்பில்லை என்பதால்தான் நாமாக ஒரு மூன்றாவ...அதற்கு வாய்ப்பில்லை என்பதால்தான் நாமாக ஒரு மூன்றாவது அணி அமைத்தால் எல்லா கட்சிகளிலிருந்தும் யார் யாரை எடுப்பீர்கள் என்று கேட்டிருந்தேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-76574606542765640532019-07-07T17:56:29.663+05:302019-07-07T17:56:29.663+05:30காங்கிரஸ் கட்சி என்று இன்றைக்கு சொல்லப்படுகிற ஒரு ...காங்கிரஸ் கட்சி என்று இன்றைக்கு சொல்லப்படுகிற ஒரு கும்பல் தன்னுடைய இருப்புக்கான நியாயம் காரணங்களை இழந்து வெகுகாலமாகிறது கௌதமன் சார்!<br /><br />காங்கிரசின் இடத்தில், வேறொன்று புதிதாகத்தான்கிளைத்தாக வேண்டும்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-55577281656882323902019-07-07T17:51:31.043+05:302019-07-07T17:51:31.043+05:30அப்படி அங்கே தோன்றியது இங்கே எதிரொலித்ததால் தான் இ...அப்படி அங்கே தோன்றியது இங்கே எதிரொலித்ததால் தான் இங்கேயும், ஸ்ரீராம்! கிருஷ்ண மூர்த்தி Shttps://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-68392000350916819362019-07-07T13:16:07.240+05:302019-07-07T13:16:07.240+05:30காங்கிரஸ் தலைவர் இப்போதும் apprentice நிலையிலேயே இ...காங்கிரஸ் தலைவர் இப்போதும் apprentice நிலையிலேயே இருப்பதால், மாநிலத் தலைவர்களும், காங்கிரஸ் முதல்வர்களும் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மீண்டும் மன்மோகன் சிங்கைக் கொண்டு வர (fake) gandhi குடும்பத்தினருக்கு மனம் இல்லை. பக்கத்தில் இருப்பவர் பலமாகத் தும்மினாலே உயிரை விட்டுவிடும் நிலையில் இருப்பவர்களை எல்லாம் தலைவராக நியமனம் செய்ய எத்தனிக்கிறார்கள். காங்கிரசின் நிலைமை இன்றளவில் ஜான் (john இல்லை) ஏறினால் முழம் சறுக்கும் நிலையில்தான் உள்ளது. ஊழல் புகார் எதிலும் சிக்காத, கறை படியாத கரங்கள் உடைய தலைவர் யாராவது கிடைத்தால் காங்கிரசுக்கு விடிவு காலம் பிறக்கும். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-31184225502170651022019-07-07T06:47:54.586+05:302019-07-07T06:47:54.586+05:30ஹா... ஹா...ஹா... இப்போதும் தோன்றும் அவ்வப்போது...ஹா... ஹா...ஹா... இப்போதும் தோன்றும் அவ்வப்போது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com