tag:blogger.com,1999:blog-3470093017839928781.post7974361134903172586..comments2023-04-15T13:40:36.849+05:30Comments on (சு)வாசிக்கப் போறேங்க!: ஸ்ரீரங்கம் வி மோகனரங்கனும் பின்னே ஸென்னும் கீபோர்டு எலியும் கிருஷ்ண மூர்த்தி Shttp://www.blogger.com/profile/17733454880091616521noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3470093017839928781.post-11840960633262365522012-10-20T19:42:01.949+05:302012-10-20T19:42:01.949+05:30ஸான் மோட்ஸுக்குத் தான் தன் சீடர்களின் அவ்வப்போதிய...ஸான் மோட்ஸுக்குத் தான் தன் சீடர்களின் அவ்வப்போதிய நடவடிக்கைகளுக்கான மாற்றுப் பயிற்சிகளை நினைத்து நினைத்தே பெரும் மன இரைச்சலாகி விட்டது. இந்த இரைச்சலை வெல்ல முதலில் மெளனத்தை, தான் கடைபிடிக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது. அந்த சமயத்தில் தான் மெளனம் என்பது உபதேசம் மட்டுமே என்பது அவர் நினைவுக்கு வந்து சிக்கல் புரிந்தது. உபதேசங்களை நடைமுறைப்படுத்துவது எப்படி என்று நீண்ட நேரம் யோசித்த பொழுது...<br /><br />நடைமுறைச் சாத்தியங்களையே உபதேசங்களாக்குவது தான் அதற்கான சுலப வழியாகத் தெரிந்தது. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3470093017839928781.post-50652705808872238362012-10-19T20:18:54.447+05:302012-10-19T20:18:54.447+05:30இருக்குமிடமே வைகுந்தம், கைகூப்பித் தொழும் திசையே ஸ...இருக்குமிடமே வைகுந்தம், கைகூப்பித் தொழும் திசையே ஸ்ரீரங்கம் <br /><br /> மௌன காலத்தில் -- அருமையான பகிர்வுகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com