Pages

Wednesday, May 29, 2019

புதன் கிழமைக் காமெடிகள்! #அரசியல்களம்

1948 ஜனவரி 27 இல் ஒரிஜினல் காந்தி எழுதிய கடிதத்தில் காங்கிரசின் உபயோகம் முடிந்துவிட்டது, கலைத்துவிடலாம் என்று எழுதியதை அடிப்படையாக வைத்து அடடே!மதி இந்த கார்டூனை வரைந்திருக்கிறார்.   

In a note dated January 27, 1948, three days before he was assassinated, Mahatma Gandhi wrote that the Congress has “outlived its use” in its present form, should be disbanded and “flower into a Lok Sevak Sangh”

உடல்நலம் கருதி மந்திரிசபையில் தனக்கு இடம் தர வேண்டாமென்று அருண் ஜெயிட்லி கடிதம் இந்தத் தேர்தல் முடிவுகளின் ஒரு வினோதமென்றால் அதற்கு சற்றும் குறையாத டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் ட்வீட்டர் சலிப்பு!

  • May be instead of Chowkidar I should affix Mazdoor because I construct a multi-storied building for the party by fighting all these cases but do not get a luxury apartment to live in it. Lord Krishna explained why to Arjuna after the war
    12:21 PM · May 29, 2019 · TweetDeck
    Likes ஆக சுப்ரமணிய சுவாமிக்கு இந்த முறையும் மந்திரி பதவி எட்டாக்கனிதான்!


  • கன்னத்தில் குழி விழுந்திருக்கும், அழகான, கண்ணடிக்கத் தெரிந்த தலைவர் காங்கிரஸுக்குத் தேவை என்றால் ப்ரியா வாரியர் தலைவர் ஆகலாம்.
    2:17 PM · May 28, 2019 · Facebook


    இவ்வளவு ரசனையோடு ட்வீட் போட கௌதமன் சாரை விட்டால் ஆளேது? 😈😉ஆனால்   அம்மணி கண்ணடிச்ச படமும் ஓடவில்லை! காப்பியடிச்ச ராகுல் காண்டியும் தேறவில்லை என்ற வரலாற்று உண்மை சுடுகிறதே!

    தனித் தொகுதியில் கூட ஒரு தலித் மிகுந்த சிரமப் பட்டுத்தான் ஜெயிக்க வேண்டியிருக்கிறது என்று ஊப்பீஸ் சிலரின் ஒப்பாரிப் பதிவுகளைப் பார்த்து தொலைக்க நேரிட்டது.
    உங்க அரசியல் அறிவிலே ஸ்டாலினை வெக்க!
    மோடி பதவியேற்பு விழாவுக்கு மம்தா பானெர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட அதேநேரம்  மே.வங்கத்தில் தேர்தல் நேரத்தில் கொல்லப்பட்ட 54 பிஜேபியினர் குடும்பத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதால் வேதாளம் முருங்கை மரம் ஏறுகிறதாம்.அதுகூட சரி! எலிப்புழுக்கை கமல் காசரும் கூட முறையான அழைப்பு வராததால் கலந்து கொள்ள மாட்டார் என்று விகடன் தளச் செய்தி சொல்வதை எந்த ரகத்தில் சேர்க்க?
    After Mamata Banerjee, CPI(M) and Congress chief ministers also to skip swearing-in ceremony of new Modi govt
    இந்த இணையதளத்தைப் பற்றி
    இது மம்தா, கமல் காமெடியை அடுத்து வரும் காமெடி.   

    தன்னுடைய காமெடியை தானே ஹெஹெஹே என்று சிரித்து ரசிக்கிற சீமானை விட்டு விட முடியுமா?  

    மீண்டும் சந்திப்போம்.



    5 comments:

    1. நானும் கனிமொழி பக்கத்துல இருந்தவர் ஒவ்வொருவருக்கும் காசு கொடுத்ததை நான் காணொளில பார்த்தேன். சீமானுக்கு ஏமாற்றத்தைத் தாங்கமுடியவில்லை. அதனால் சம்பந்தமில்லாமல் பேசுவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. பாவம்..

      ReplyDelete
      Replies
      1. இவருக்கெல்லாம் பாவம் பார்த்தால் வேலைக்காகாது! ஒன்பது வருடமாகக் கட்சி தனிவசூல் வேட்டை நடத்திவந்தவரை நெருக்கி நேற்றைக்குக் கட்சி ஆரம்பித்த கமல் காசர் வாக்குகளை அள்ளிவிட்டார் என்று வெதும்புகிறார். அதற்கென்ன செய்ய?

        Delete
    2. ஆக, தமிழக அரசியல் களத்தில் காமெடியன்களுக்குப் பஞ்சமில்லை!

      ReplyDelete
      Replies
      1. இங்கே கிராமங்களில் நடக்கும் நாடகக் கோமாளிகள் ரேஞ்சில்தான் நம்மூர் அரசியல் காமெடியன்களின் தரமும் இருக்கிறது சார்!

        Delete
    3. // இவ்வளவு ரசனையோடு ட்வீட் போட கௌதமன் சாரை விட்டால் ஆளேது?// நன்றி!

      ReplyDelete