Pages

Friday, November 8, 2019

திருவள்ளுவர் பாவம்ல! கொஞ்சம் விட்றுங்கப்பா!

பரட்டை பேசுவதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு இங்கே பேசுகிற அளவுக்குத் திருவள்ளுவர் படும் பாடு இருக்கிறதே! நெம்பப் பாவம்யா அவரு!


முகநூலில் நண்பர்கள் கூட வகைதொகை இல்லாமல் திருவள்ளுவரைக் கலாய்க்கிறார்கள்! 😡😩 

  

Balaji Vasu ஆழ்ந்த சிந்தனையிலிருப்பதாக உணர்கிறார். 2 மணி நேரம்
எச்சூஸ் மி! எந்த ஒரு விஷயத்தையும் நமக்கு தெரிஞ்ச விதத்துல யோசிச்சா ரத்தக் கொதிப்பு, ஹார்ட் அட்டாக்லாம் வர அளவுக்கு போகாம இருக்குமில்லையா? இப்ப திருவள்ளுவர் ட்ரெஸ் மேட்டர எடுத்துக்கிட்டா
1.வாசுகி புதுசா வாங்கின உள்பாவாடையோட வள்ளுவரோட ஒம்போதுக்கு அஞ்ச சேர்த்து ஊற வச்சதால சாயம் ஏறி இருக்கலாம்.
2. முதல் வாட்டினு சொல்லாம சலவைக்கு போட்டதால சவுக்காரம் போட்டு சாயம் போய் அப்புறம் வெள்ளாவியும் வச்சதால வெள்ளையா ஆகி இருக்கலாம்.
இதுக்கெதுக்கு அடிச்சிக்கறாங்க


மண்டை காய்கிறதே என்பவர்கள் சற்றே சிரிக்க! 

பூனைக்குட்டி பையைவிட்டு என்றாவது  வெளியே வரத்தானே வேண்டும்? 

உத்தவ் தாக்கரே மட்டும் பிஜேபியுடன் கா' விட்டுவிட்டு காங்கிரஸ் NCP பக்கம் போனாரானால் BJP பிழைத்துப் போகும்! தாக்கரே என்ன செய்யப் போகிறார்?

மீண்டும் சந்திப்போம்.    

No comments:

Post a Comment