Pages

Tuesday, January 14, 2020

ஆமை புகுந்த வீடும் இடதுகள் புகுந்த புத்தகக் கண்காட்சியும்!

சந்தேகமா என்ன? ஆமை புகுந்த வீடு என்று எதையும்  பார்த்ததில்லை! ஆனால் இடதுசாரிகள் புகுந்த எதுவும் உருப்பட்டதில்லை! முதன்முதலாக அரசியலில் அப்புறம்  கல்விநிலையங்களுக்குள் புகுந்தார்கள்! பல்கலைக் கழகங்கள் படிப்பிக்கும் இடங்களாய் இருப்பதைவிட்டு விலகி, கலவரங்கள் வன்முறையைப்பரப்பும் இடங்கள் என்றாகி விட்டன.இப்போது சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குள்ளேயும் புகுந்தாயிற்று! 


சீமானால் லூசு பட்டம் வழங்கித் சிறப்பிக்கப்பட்ட அருணன், அதற்கு முற்றிலும் தகுதியான சுந்தர வள்ளி ஆழி செந்தில்நாதன் என்று வரிசைகட்டிக் களம் இறங்கியிருக்கிறார்கள்.

இடதுகள் விசிக மாதிரியான உதிரிகளை அரசியல் களத்தில் இருந்து முற்றோட்டாக ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம், அவசரம் புரிகிறதா? குப்பை கூளங்களை அகற்றியே ஆகவேண்டிய தருணம் இது!  

மீண்டும் சந்திப்போம்.      

2 comments:

  1. மிகச் சரியான அவசியமான பதிவு
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

      Delete