Pages

Saturday, February 2, 2019

வலைத்தளங்களில் இன்று! இது கலாய்த்தல் நேரம்!

இது முகநூலில் பார்த்தது! சுட்டியில் வீடியோ பார்க்கலாம்!



Banu Gomesஇடுகையைப் பகிர்ந்துள்ளார்.
ராகுல் : உங்களுக்கு 40 வயது தான் ஆகிறதா ? நான் உங்களைவிட வயதில் பெரியவன்.
அர்னாப் : ஆனால்..எனக்கு 19 வருடம் வேலை பார்த்த அனுபவம் இருக்கிறது !
 
இன்றைக்கு அவரவர் கட்சியினர் புடை சூழ தலைவர்களாக வலம் வரும் அரசியல் வாரிசுகளில்.. எத்தனை பேருக்கு வேலை என்று ஒன்று பார்த்த அனுபவம் இருக்கிறது ?? 
disgusting !


போகட்டும்! இங்கே ட்வீட்டரில் இப்படி முந்திப் பேசினதென்ன என்று வீடியோ காட்டுகிறார்கள்!

Here is the vid of asking journalists to write good about them and earn 50k/ month and awards after 2-3 years .. must watch


0:08
28.4K views
6:15 PM - 1 Feb 2019

இங்கே பட்ஜெட் அது இதுவென்று அல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு பக்கம் என்றாலும் இப்படி ஆடிப்பாடிக் கொண்டாடுவதையும் மத்திய அமைச்சர் ஒருவர் ட்வீட்டியிருக்கிறார்! திமுகவின் கனிமொழியும்  இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருப்பதுதான் விசேஷம்!
Life worked its magic on us yesterday afternoon, when a routine lunch became a trip to childhood.


69.1K views
0:06 / 0:19

5:32 AM - 1 Feb 2019 

04.07.1977 முதல் 24.12.1987 வரைMGR முதல்வராக இருந்தார். மு.க இருக்குமிடம் தெரியாமல் முக்காடிட்டு அமர்ந்திருந்தார்

அரசியலில்.1984ல் எம் ஜி ஆர் ப்ருக்லீன் downstate ல் சிகிச்சை பெறும் போது,பதவி கொடுங்கள்,எம் ஜி ஆர் வந்த பின் அவரிடமே கொடுத்தவிடுகிறேன் என ஓட்டு பிச்சை கேட்டவர் தான் இந்த மு க. 

வரலாறு முக்கியம்..

நான் ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசமாட்டேன். காரணம் நான் கலைஞரின் மகன். எதையும் தக்க ஆதாரத்தோடுதான் பேசுவேன்.
இது உப்பு சப்பில்லாத பட்ஜெட் - ஸ்டாலின்.
தலைவா...பட்ஜெட்ட படிச்சுப்பார்க்காம ஏன் தலைவா நக்கிப் பார்த்தீங்க ? இது முகநூல் கலாய்ப்பு ஆக! 


இப்படிப் படம்போட்டுத் தொடர்ச்சியாகக் கலாய்க்கப் பட்ட பிறகுமே கூட  ஆக..ஆக...ஆக என்றேதான் அரசியல் நிலவரம் போய்க்கொண்டே இருக்கிறதோ?

1 comment:

  1. மு.க.வைப் பொறுத்த மட்டில் தன்னை எப்படிக் கலாய்த்து கார்டூன் படம் போட்டாலும் ரசித்து சிரிப்பாராம்.
    ஒருவிதத்தில் அவரது அரசியல் வாழ்வின் வெற்றி ரகசியம் கூட அது. ஆட்சி அதிகாரத்தில் தான் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்கள் நினைவுகளில் தான் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற தணியாத ஆசை அவருக்கிருந்தது.

    ReplyDelete