கிறித்தவம் ஒரு நம்பிக்கையாக அல்லது மதமாக எப்போதும் இருந்ததில்லை, அது ஒரு வியாபாரம், MLM ஐ விட மோசமாகச் செய்யப்படும் வியாபாரம் என்பதை நம்மில் பலர் எவ்வளவோ பட்டும் கூட இன்னமும் புரிந்துகொள்ளாமல் யாரோ ஒருத்தன் செய்கிற தவறுக்கு ஒட்டுமொத்த கிறித்தவர்களையும் பழி சொல்லுவானேன் என்றே பெரும்போக்காக இருந்து விடுகிறோம்! அது எங்கெங்கே எப்படியெல்லாம் கிளைபரப்பி வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதைக் கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முனைந்திருக்கிறோமா?
இது ஒரு கிறித்தவர் நடத்தும் ஹோட்டலுக்கு செய்யப்பட்ட விளம்பரம்? அதென்ன கும்பகோணத்து ஐயர் சிக்கன்? என்ன மாதிரியான விளம்பரம் இது?
ஐயர் சிக்கன் மட்டும் தானா? மதமாற்றம் செய்கிற இந்தக் கும்பல் இன்னும் என்னென்னவெல்லாம் செய்கின்றன?
காவி உடை அணிந்து விரதமிருந்து சிலுவை சுமக்கிறார்களா?
நடுவதற்காகக் கொண்டு போகிறார்களா?
ஹிந்து நம்பிக்கைகள், சமய வழிபாட்டை அப்படியே காப்பி அடித்து! போதாக்குறைக்கு யேசு கோலத்திலும் புகுந்து புறப்படுகிறாராம்!
கும்பத்தில் மாவிலை தேங்காயும் வைத்து வணங்குகிறார்களாம்!
அப்புறமென்ன? கும்பத்தில் வந்த யேசு சூரியநமஸ்காரம் பண்ணவும் சொல்லித்தரமாட்டாரா என்ன!!
உஷாரா இருந்துக்கோங்க! இல்லேன்னா தூங்கி எழுகிற சமயத்தில் உங்களையும் பாவாடைப்பாதிரியா மாத்தி இருக்கப் போறாங்க!
மீண்டும் நாம் நாமாகவே இருந்து சந்திப்போம்.





