Tuesday, February 23, 2021

மீண்டும் #பாண்டிச்சேரி ::: சத்திய மூர்த்தி பவனில் விசும்பல் சத்தம்!

மாற்றுக்கருத்தையும் தெரிந்து கொள்வதும் அதை இங்கே பகிர்வதும் எனக்கும் இங்கே வரும் நண்பர்களுக்கும் புதிது அல்ல ஒரு முனிசிபாலிடி அளவே இருக்கும் பாண்டிச்சேரி அரசியலுக்கு இத்தனை முக்கியத்துவமா என்றால், ஆமாம் என்பதே பதிலாக இருக்கும்! காரணம் ஊடகங்கள் தேர்தல் பரபரப்புச் செய்திகள் வேறெதுவும் இல்லாமல் இந்த விஷயத்துக்குக் கொடுத்த ஓவர் தம்பட்டம் தான்! சேகர் குப்தா, நான் மதிக்கும் ஒரு அனுபவமுள்ள ஊடகக் காரர், இந்த விஷயத்திலும் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்க ஆவலோடு இருந்தேன்.


இந்த 20 நிமிட வீடியோவில் சேகர் குப்தா கடந்த ஏழு வருடங்களில் பிஜேபி ஒரு தெளிவான அரசியல் நோக்கத்துடன் கவிழ்த்திருக்கிற /கைப்பற்றியிருக்கிற 9வது ஆட்சி என்று சொல்லிவிட்டு, அதே மூச்சில் அவை ஒவ்வொன்றும் ஒருவிதம் என்றும் சொல்கிறார். மாற்றுப் பார்வை என்ற வகையில் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.நியமன உறுப்பினர்களுக்கும் வாக்களிக்க உரிமை உண்டு என்று இதே பாண்டிச்சேரி காங்கிரசார் தொடுத்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்ச நீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டதை, சபாநாயகரும் ஏற்றுக்கொண்டார். வேறுவழியே இல்லாமல் அவையை விட்டு வெளியே(றிய) ஓடிய  நாராயணசாமி கேலிப்பொருளானார் என்பதை சேகர் குப்தா சொல்லவில்லை. ஆனால் வேறு சில பயனுள்ள தகவல்களை சொன்னதென்னவோ நிஜம் ஆனால் தமிழக ஊடகங்கள் எப்படி இந்தவிஷயத்தைப் பார்க்கின்றன? ஆயுத எழுத்து::தந்திடிவி  வேடிக்கை பார்த்த திமுக இதெல்லாம் ஒரு சாம்பிள்தான்! 


தினமலருக்கு குசும்பு கொஞ்சம் ஜாஸ்தி! மொய்லி வந்தா மட்டும் கருணாநிதி அன்றைக்கு 63 சீட் அள்ளிக் கொடுத்தது போல இன்றைக்கும் கிடைத்துவிடுமா என்ன?

மீண்டும் சந்திப்போம்    


           

2 comments:

  1. ராகுல்காந்திக்கே இப்போ பெப்பேதான். அதனால் யார் வந்தும் சீட் நெகோஷியேஷன் நடக்காது, அசிங்கப்பட மாட்டாங்க. கொடுத்ததை வாங்கிக்கொண்டு போய்க்கிட்டே இருப்பாங்க. தமிழக காங்கிரஸார், காங்கிரசை விற்றுத்தானே கல்லாக்கட்டறாங்க.

    பாண்டிச்சேரி பாஜகவுக்கு back fire ஆகும்னு தோணுது. ரங்கசாமி, நமசிவாயம் ஒத்துப்போக மாட்டாங்க.

    ReplyDelete
    Replies
    1. //பாண்டிச்சேரி பாஜகவுக்கு back fire ஆகும்// சேகர் குப்தா உட்பட இப்படித்தான் நிறையப்பேர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால் அப்படி எதிராகத்திரும்புமா?

      பொதுத்தேர்தலை சந்தித்து நமசிவாயம் சாதித்துக்காட்டட்டும் என்ற முடிவைத்தான் எடுப்பார்கள் என்று தோன்றுகிறது அடுத்து ஆட்சியமைக்க இதுவரை எவரும் உரிமை கோரவில்லை, துணைநிலை ஆளுநரும் அழைக்கவில்லை குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக தற்போதைய ஸ்ட்யதி செய்தி.

      பிஜேபியைப் பற்றிய மதிப்பீடு குறைவாகவே இருப்பது, உங்களுக்குச் சரியாகத் தெரியலாம்! ஆனால் காங்கிரஸ்காரர்கள் மாதிரி சரியான அரசியல் மூவ் எடுக்கத்தெரியாத கிறுக்கு மாய்க்கான்கள் அல்ல என்பதைப்போகப்போகப் புரிந்து கொள்வீர்கள்

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)