Sunday, August 25, 2019

ஊடகங்கள்! வழக்கறிஞர்கள்! ஒன்றுபடுகிற ஒரே விஷயம்!

ஊடகங்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் அப்படி என்ன பெரிதாக ஒற்றுமை இருந்து விடமுடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? இதற்குப் பதில் நான் சொல்வதைவிட ஒரு  ஊடகக்காரரே, அதுவும் ரங்கராஜ் பாண்டே மாதிரி ஊரறிந்த ஒருத்தர் சொன்னால் ஒத்துக் கொள்வீர்களா?



இந்த 20 நிமிட வீடியோவில் பானு கோம்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜ்யசபா எம்பி TK ரங்கராஜ் இருவரையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, ரங்கராஜ் பாண்டே பல விஷயங்களைச் சொல்லிக்கொண்டே போகிறார்! நாமும் விடிய விடிய ராமாயணம் கேட்டபிறகும் சீதைக்கு ராமன் என்ன உறவு என்றமாதிரியான  கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறோம் இல்லையா! என்ன கேள்வி என்பது பதிவின் ஆரம்பத்திலேயே இருக்கிறது, என்ன பதில் என்பதாவது புரிகிறதா? கொஞ்சம் யோசித்து வையுங்கள், சரிதானா என்பதைப் பதிவை முடிப்பதற்கு முன் பார்த்து விடலாம்!

இப்போது படித்தது, படித்ததும் பிடித்தது!  
Ilango PichandyManohar P மற்றும் 4 பேருடன்இருக்கிறார்.

பாண்டிச்சேரி ரவி சீனிவாசனை ஏன் சிதம்பரம் அதிகாலை நாலு மணிக்கு கைது செய்தார்?
------------------------------------------------------------
ரவி சீனிவாசன் ஒரு முகநூல் பதிவு எழுதி இருந்தார். அதில் அவர் சொன்னது இதுதான்"- "ராபர்ட் வதேராவை விட கார்த்திக் சிதம்பரம் பெரிய பணக்காரர்!"
அவ்வளவுதான். இதைப் படித்து விட்டு கார்த்திக் சிதம்பரம் தன் தந்தையிடம் புகார் செய்ய, சிதம்பபாரம் உடனே காவல் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி, அதிகாலை நாலு மணிக்கு பாண்டிச்சேரியில் உள்ள ரவி சீனிவாசன் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
எல்லாம் 48 மணி நேரத்துக்குள் முடிந்து விட்டது.இப்படிப்பட்ட சிதம்பரம், தன்னைக் கைது செய்ய CBI தேடுகிறது என்றவுடன், என்ன சொல்கிறார்? "உயிரா சுதந்திரமா என்றால் நான் உயிரை விட சுதந்திரத்துக்குத்தான் மதிப்பளிப்பேன்". சாத்தான் வேதம் ஓதுவது என்பது இதுதான்.
சிதம்பரம் உள்ளே இருக்க வேண்டும்; உள்ளேயே இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் நிம்மதியாக இருக்க முடியும்.
------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
சிதம்பரத்தை CBI கைது செய்தவுடன், செய்தி அறிந்த பாண்டிச்சேரி ரவி சீனிவாசன் ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே!  


Chidambaram, do you remember Ravi Srinivasan whom you arrested just for a tweet saying Karti was richer than Robert Vadra?

Chidambaram, do you remember Ravi Srinivasan whom you arrested just for a tweet saying Karti was richer than Robert Vadra?

PERHAPS CHIDAMBARAM OR HIS NOTORIOUS SON WOULDN’T BE RECOLLECTING RAVI SRINIVASAN OF PUDUCHERI WHO WAS ARRESTED FOR JUST TWEETING THAT KARTI CHIDAMBARAM WAS RICHER THAN ROBERT VADRA. 
“All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances”
Remembering Shakespeare’s words, when reporters continued their wait, the ‘hero’ Karti Chidambaram makes his dramatic entry justifying the deeds of his father!
Perhaps Chidambaram or his notorious son wouldn’t be recollecting Ravi Srinivasan of Puducheri who was arrested for just tweeting that Karti Chidambaram was richer than Robert Vadra. The ‘omnipotent’ hands of the former home minister and then finance minister didn’t take much time to arrest a poor man with just 40 followers in twitter for the ‘crime’ of pronouncing how rich his son was. When Chidambaram talks about human rights, democracy and liberty it is nothing but the face of Ravi Srinivasan that comes to our minds. என்று கர்மா தியரியை நினைவு படுத்துகிறது இந்த ட்வீட்டர்  செய்திகள்!   

Sonia Gandhi sends Mukul Wasnik and Harish Rawat to the Special CBI Court with a stern message for
. If you take my name in the #INX scam, just remember what happened to Rajesh Pilot, Madhavrao Scindia and YS Rajasekhara Reddy. #KhelKhatam
5:54 PM · Aug 22, 2019

NDTV தொடர்பான 2000 கோடி money laundering வழக்கில் ப.சி.அக்யூஸ்டு நம்பர் 2 அந்த வழக்கு பதிவு செய்த வருமானவரித்துறை அதிகாரி திரு.சஞ்சை ஸ்ரீ வத்ஸவா வை இவர் செய்த கொடுமைகள்.விசாரணை அதிகாரி இவர் சொன்னபடி அஃபிடவிட்ல் கையெழுத்து இட மருத்ததால் சிகரெட்டால் சுடப்பட்ட சம்பவங்கள் என பல உண்டு
Quote Tweet
·
#BIGNEWS "ப.சிதம்பரம் பயங்கரவாதி அல்ல, அவர் இந்தியாவின் நிதி அமைச்சராக பொறுப்பு வகித்தவர், அவருக்கு எதிரான பழிவாங்கும் போக்கை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்" - திருமாவளவன், எம்.பி ns7.tv | #Thirumavalavan | #PChidambaram | #ChidambaramArrested
சரி! இப்போது பதிவின் தலைப்பு, ஆரம்பவரியில் இருக்கிற கேள்விக்குப் பதிலென்ன?

இந்தப்பக்கத்திலோ அல்லது Consent to be nothing! பக்கத்திலோ வழக்கறிஞர்கள் பாதி உண்மை மட்டுமே சொல்கிறவர்கள் என்று சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? அதுமாதிரி  ஒரு வீடியோ பகிர்ந்து அதில் ரங்கராஜ் பாண்டே, பொய் சொன்னது இல்லை, அதாவது சௌகரியப்படாதபோது உண்மை சொன்னதும் இல்லை என்ற ரீதியில் சொல்லியிருந்தது நினைவு வருகிறதா? 

எதுவும் நினைவுக்கு வரமாட்டேன் என்கிறதா? பரவாயில்லை! முதல் வீடியோவில் ரங்கராஜ் பாண்டே சில விஷயங்களைச் சொல்லிவிட்டுப் போகிறார், பார்த்தீர்கள் தானே?!

அதில் எது உண்மை, எது பாதி உண்மை என்று சொல்ல முடிகிறதா? கொஞ்சம் முயற்சி  செய்துதான் பாருங்களேன்!

மீண்டும் சந்திப்போம்.
         

        

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)