Tuesday, September 17, 2019

அக்கம் பக்கம்! என்ன சேதி! வெளியுறவு விவகாரங்கள்!

இன்றைக்கு கவனிக்கவேண்டிய முக்கியச் செய்தியாக நரேந்திர மோடி அரசு 2.0 முதல் நூறு நாட்களில் சாதித்ததென்ன, வெளியுறவு விவகாரங்களில் என்ன முன்னேற்றம், வெளியுறவுக்கொள்கையின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றங்கள் இப்படி முக்கியமான விஷயங்களை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஊடகங்களுக்கு விளக்கிய நிகழ்வின் காணொளி. அமைச்சர் உரையும் நிருபர்கள் கேள்விகளுக்கு பதிலுமாக 71 நிமிடம். 


பிரதமர் நரேந்திர மோடி 2014 இல் பதவிக்கு வந்த நாட்களில் இருந்தே இந்திய வெளியுறவுத்துறை கொஞ்சம் சுறுசுறுப்பாக, முதிர்ச்சியுடன் செயல்பட ஆரம்பித்த விதத்தை Consenttobe....nothing! தளத்திலும் அக்கம் பக்கம்! என்ன சேதி! தளத்திலும் தொடர்ந்து பகிர்ந்து வருவதை நண்பர்கள் வாசித்திருக்கலாம்! Neighbourhood First, Act East என்று மிகவும் முக்கியமான விஷயங்களை  முந்தைய காலங்களில் நினைத்துப் பார்த்தது கூட இல்லையென்றே சொல்லிவிடலாம்! முந்தைய காலங்களில் நமது வெளியுறவுக்கொள்கை என்பது பெரும்பாலும் பாகிஸ்தானை மையப்படுத்தியே இருந்தது. ஒரு வலிமையான பொருளாதாரமாக இந்தியா வளர்ந்துவரும் சூழலில் வெளியுறவு விவகாரங்களில் முதிர்ச்சியோடு விரைந்து செயல்படுகிற தன்மையோடு வெளியுறவுத்துறை மாறியாக வேண்டியிருந்தது. ஒரு உறுதியான  அரசியல் தலைமை  இருக்கும்போது, அதற்குத் தகுந்தமாதிரி வெளியுறவுத் துறையும் தன்னைத் தகவமைத்துக் கொண்டது என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 

ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி தான் அதனை ஒரு நாள் நிச்சயம் மீட்டெடுப்போம் என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

தனது வெளியுறவுத்துறை ரீதியான 100 நாள் சாதனை குறித்து புதுடில்லியில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,கடந்த 100 நாட்களில் நாட்டின் பாதுகாப்பு இலக்குகளுக்கும், வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே மத்திய அரசின் மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு வளர்ச்சி கண்டுள்ளது.அண்டை நாடான பாக். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்த வேண்டும். அது வரை நமக்கு அந்நாட்டிற்கெதிரான சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதி தான் என நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதனை ஒரு நாள் நிச்சயமாக மீட்டெடுப்போம். மலேசியாவில் உள்ள ஜாகீர்நாயக்கினை நாடு கடத்தி கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன
    
தமிழர்களுக்கு இந்த அளவு செய்தி சொன்னாலே போதும் என்று தினமலர் நினைக்கிறது போல. தினத்தந்தி மலேசியாவில் உள்ள ஜாகீர்நாயக்கினை நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன என்று ஒரு வரி சேர்த்துச் சொல்லி இருப்பதைத் தவிர வேறு தமிழக ஊடகங்களில் இதுவரை செய்தியைக் காணோம்.

இந்தக் காணொளியில் அமைச்சர் ஜெய்சங்கர் சுருக்கமாக நூறு நாள் சாதனையாகச் சொல்லிவிட்டு, நிருபர்கள் கேள்விக்கு விரிவாக அண்டைநாடுகளுடனான உறவு, சீனா, பாகிஸ்தான், அப்புறம் அமெரிக்காவுடனான உறவுகள் கடந்த 20 ஆண்டுகளை விட எவ்வளவு முன்னேறியிருக்கின்றன என்று விரிவாகவே பதில் சொல்லியிருக்கிறார். 

வெளியுறவு விவகாரங்களில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய காணொளியாகப் பரிந்துரை செய்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.                      . 

No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)