Tuesday, September 24, 2019

செய்திகளின் அரசியல்! எது, ஏன் தலைப்புச் செய்தி ஆகிறது?

இங்கே ஒவ்வொரு ஊடகத்திலும் எது தலைப்புச் செய்தி ஆகிறது அல்லது ஆக்கப்படுகிறது என்பதைக் கொஞ்சம் கவனித்தாலே அரசியலை மட்டுமல்ல, செய்திகளின் அரசியலையும் சேர்த்தே சரியாக எடை போட முடியும், சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்பது என்னுடைய அனுபவம். 


செய்திகளோ, செய்திகளின் அரசியலோ கார்டூனிஸ்ட் சதீஷ் ஆசார்யா வரைகிற தூரிகைக் கனவு, கற்பனை மாதிரி இல்லை என்பதை நிச்சயமாகச் சொல்ல முடிகிற அதே நேரம் செய்திக்கும் தலைப்புச் செய்திக்கும் என்ன வித்தியாசம் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டாமா?

This is 3rd time I m forced to comment on the grace u have!
🙏
This is called opposition guys This is the one Be with nation Stand with India Take pride being an Indian Apas me chahe matbhed ho, par together we must be united! Time to make a new party & unite people like him?
2
9
49
Great comment bro..  
இந்த ட்வீட்டர் செய்தியையே எடுத்துக்  கொள்ளுங்கள்! இதை ட்வீட் செய்த மிலிந்த் தியோரா, முன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோராவின் மகன். 2006 இலிருந்து  2011 வரை இருமுறை மன்மோகன் சிங்கின் அமைச்சரவையில் கேபினெட் அமைச்சராக இருந்தவர். இந்திரா குடும்ப விசுவாசி! 2014 இல் இறந்த பிறகு, மகன் மிலிந்த் தியோரா மும்பை காங்கிரஸ் தலைவராக சமீப காலம் வரை இருந்தார். எதனால் இவருடைய இந்த ட்வீட் ஒரு தலைப்புச் செய்தியாகி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்தச் செய்திக்கு எதிர்வினையாக மறைந்த ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் உட்படப் பலரும் என்னென்ன மாதிரி விமரிசித்திருக்கிறார்கள் என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டியிருக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

மீண்டும் சந்திப்போம்.  
       

4 comments:

  1. நல்லதை (அப்படீன்னு மனசுல தோணுவதை) பாராட்டலைனா, வெறும் எதிர்கட்சி என்று சொல்வதில் அர்த்தம் இருக்காது. எதை எடுத்தாலும் எதிர்க்கணும் என்றால் மக்கள் மனதில் இடம் பெற முடியாது. 370 நீக்கத்தில் சிந்தியா போன்றவர்கள் எடுத்த நிலைக்கும் காங்கிரஸ் நிலைக்கும் வித்தியாசம் இருப்பது தெரியும்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நெ.த. சார்!

      இங்கே இந்திய அரசியலில் ஒவ்வொரு கட்சியும் தங்களது ஆதரவாளர்களை அடிமைகளாகவே வைத்திருக்க முனைவதில் இன்னொரு கட்சியின் அடிமைக்கூட்டத்தை எதிரிகளாகவே வைத்திருக்கிற அவலம் புரிகிறதா? தேசமே முதலில் என்று பொறுப்புடன் கூடிய அரசியல் கருத்துக்களை சுதந்திரமாகச் சொல்வதற்கு எப்படி அனுமதிப்பார்கள்? இங்கேயும் கழகங்கள் அப்படிக் கூறுகட்டி அரசியல் செய்வதைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்?

      Delete
  2. Sir, Appreciating the good , opposing the bad is not the virtue of indian politicians. opposition party means oppose What ever ruling party does, is the understanding here. for this partly , the public has to be blamed for this

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சரவணன்!
      இந்திய நாடாளுமன்ற/சட்டசபை நடைமுறைகளில் இப்போதிருக்கிற மாதிரியே ஆரம்ப நாட்களில் இருந்ததில்லை. நேரு நாட்களில் எதிர்க்கட்சியினர் எண்ணிக்கையில் மிக்க குறைவாக இருந்தபோதிலும் அவர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமைகளை மிக்க கண்ணியமாக நிறைவேற்றத் தவறியதே இல்லை! இப்போதிருக்கிற அசிங்கம் இந்திரா பதவிக்கு வந்து காங்கிரசை உடைத்து, எதிர்க்கட்சிகளையும் உடைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து, இங்கே கருணாநிதி ஆட்சிக்கு வந்தபிறகுதான் ஆரம்பம்!

      Delete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)