Friday, March 8, 2019

சீரியசா அரசியல் பதிவா? கொஞ்சம் சிரிங்க பாஸ்!

மக்களுக்கு மறதி அதிகம் என்பதை சமீபத்தைய ஊடக நிகழ்வுகள் சொல்லாமல் சொல்லிக் கொண்டே வருவது புரிகிறதா? சிலநாட்களுக்கு முன்னால்வரை பாமக அன்புமணி மீது பாய்ந்து குதறிக் கொண்டிருந்த ஊடகங்கள் இப்போது தேதிமுக மீது பாயத்தொடங்கி இருக்கின்றன என்பதில் எவருடைய அஜெண்டா மிக அப்பட்டமாக வெளிப்படுகிறது என்பது புரிகிறதா?


இங்கே தராசு ஷ்யாம் நடப்பு அரசியலை அலசுவது கூட ஒருபக்கச் சார்புடன் கூடியதுதான்! pro highest bidder என்பது மட்டுமே இவர்களுடைய ஊடக யோக்கியதை. 

இது கொஞ்சம் நாம்தமிழர்த்தனமான காமெடி தான்! ஏழு மாதப்பழசு ஆனாலும் கூட நையப்புடைப்பது அவசியம்தான் என்று இப்போதைய ஊடக அலப்பறைகளைப் பார்க்கும் போது தோன்றுகிறது.

"விஜயகாந்த் வளர்த்த தேமுதிகவை ஏன் சுதீஷும், பிரேமலதாவும் அழிக்கிறார்கள்?" : ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்.
வைகுண்டராஜன் சேனலுக்குப் பாவம், ரொம்பக்கவலை!  


TTV ன்னா என்னன்னு நெனச்சீங்க?

ரொம்ப சீரியஸா பிரேமலதா ரெண்டு முருகன் தராசு ஷ்யாம் என்றே பார்த்துக் கொண்டிருந்தால் .....! 

கொஞ்சம் சிரிங்க பாஸ்!

   

5 comments:

  1. எல்லாமே வேடிக்கை ஆகிவிட்டது. ஆட்சிக்கும் நமது வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை. தடாலடி பேர்வழி , வாக்கு சாதுர்யம் மட்டுமே தெரிந்தவர், எது நடந்தாலும் துடைத்துப் போட்டுவிட்டு போய்க்கொண்டே இருப்பவர்கள் மட்டுமே அரசியலிலும் ஆட்சியிலும் இருக்கப் போகிறார்கள். நமக்கென்ன வந்தது என்று நாமெல்லோரும் மாறிவிட்டோம்!

    ReplyDelete
    Replies
    1. //நமக்கென்ன வந்தது என்று நாமெல்லோரும் மாறிவிட்டோம்!//

      வேறு ஆப்ஷன் இப்போதிருக்கும் தேர்தல், ஜனநாயக முறைகளில் இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தீர்களா? ராஜாக்கள் காலத்தில் ஜனங்களுடைய மனோநிலையை மாறுவேடத்தில் வந்நேரடியாகவே து தெரிந்துகொள்வார்கள் என்று கதைகளாய் படித்திருக்கிறோம். இன்று அதற்கெல்லாம் அவசியமே இல்லாமல் நேரடியாகவே interact செய்யமுடிகிற காலத்தில், இருதாப்புமே அதைச் செய்வதில்லை என்பதைக் கவனிக்கிறீர்களா? கொஞ்ச நாட்களுக்கு முன்னால்,civil society என்ற தம்பட்டம் வெகு பலமாக அடிக்கப்பட்டதில் ஒரு அரவிந்த் கேசரிவாலு மட்டுமே கிடைத்த பரிதாபம் தான் நிகழ்ந்தது.

      ஆனால் நம்பிக்கையிழக்காமல் ஜனங்கள் முயற்சித்துக் கொண்டேதான் இருந்தாகவேண்டும்!

      Delete
  2. மக்களின் மறதிதான் அரசியல்வாதிகளின் பெரிய மூலதனம்.

    ReplyDelete
    Replies
    1. அது நிஜமாகவே இருந்துவிட அனுமதிக்கப்போகிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி, ஸ்ரீராம்!

      Delete
  3. //"விஜயகாந்த் வளர்த்த தேமுதிகவை ஏன் சுதீஷும், பிரேமலதாவும் அழிக்கிறார்கள்?" : ஆர்.கே.ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்.// - இந்தக் கேள்வியே எனக்கு அபத்தமாகவும், ராதாகிருஷ்ணன் அவருடைய briefஐத் தாண்டிக் கேட்பதாகவும்தான் தோன்றுகிறது. ராதாகிருஷ்ணன் விருப்பத்துக்கு தேதிமுக கட்சி நடத்தமுடியுமா? அதுக்கு அவர்தான் புதுக் கட்சி துவங்கணும்.

    பிரேமலதாவுக்கு க்ளேரிட்டி ஆஃப் தாட் இருக்கு. என்னைக் கேட்டால் ஸ்டாலினைவிட தெளிவாக பதில் சொல்றார். ஸ்டாலின் இன்னும் எழுதிக்கொடுப்பதை வாசிப்பவராகத்தான் இருக்கார்.

    ReplyDelete

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)