Saturday, June 22, 2019

கூத்தாடிகள் ரெண்டுபட்டால் தான் என்ன? திமுகவுக்கு கொண்டாட்டம்!

பொதுவாக தமிழ்நாட்டில் எந்தத்தேர்தல் வந்தாலும் தபால் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் ஆதரித்து விழும் என்பதில் பெரிய அதிசயம் எதுவுமில்லை. எல்லாம் வெட்ட வெளிச்சம் தான்! சிதம்பர ரகசியம்தான்! ஆனால் நடிகர் சங்கத் தேர்தல்களைப் பொறுத்தவரை தபால் ஓட்டுக்கள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது கொஞ்சம் வித்தியாசமாகத் தெரிகிறதா?

  
பொதுவாகக் கூத்தாடிகளைப்  பற்றி நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு நாடகமோ சினிமாவோ நன்றாக இருந்தால் இன்னொரு முறை பார்ப்பேனே தவிர, கூத்தாடியை நடு வீட்டுக்குள் கொண்டுவந்து தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிற வழக்கமெல்லாம் கிடையாது. ஆனால் இங்கே தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு சொல்லி வைத்த மாதிரி எல்லாச் சேனல்களிலும் நடிகர்சங்கத்தேர்தல்களைப் பற்றியே பேட்டிகளை ஒளிபரப்பி,தமிழன் என்றொரு தனி  இனத்துக்கு இதைத்தவிர வேறு முக்கியமான பிரச்சினையே இல்லை என்கிறமாதிரிக் கூத்தடித்ததில் ரொம்பவுமே நொந்து போயிருந்தவனை உசுப்பிவிட்டு என்னையும் இந்த விஷயமாகப் பதிவெழுத வைத்திருக்கிறது. காரணம் கூத்தாடிகளுக்கிடையிலான போட்டியோ அரசியலோ இல்லை!  தி மு கழகம்  கூத்தாடிகளுக்குள்ளே புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிற விஷயம் உறுதியாகத் தெரிய வந்தது தான்!   
    

இங்கே விஷால் பேசுவதெல்லாம் வெறும் வாய்ச்சவடால் தான்!  நடிகர்களுடைய தபால் ஓட்டுக்களைக் காசு கொடுத்து வாங்கி விஷால் அணியினரை ஜெயிக்க வைக்க வேண்டுமென்று யார் பின்னணியில் இருக்கிறார்கள்? தெரிந்து கொள்வது ஒன்றும் கடினமான விஷயமில்லை. சேனல்களுக்குத் தீனி போட்டதைத்தவிர இந்த விஷயம் வேறு எதையாவது சாதித்திருக்கிறதா?

ஆக, மன்மோகன் சிங்குக்கு தமிழ்நாட்டிலிருந்து ராஜ்யசபா போக வாய்ப்பே இல்லை போல! போய்த்தான் என்ன செய்யப் போகிறார் என்று கேட்கிறீர்களா? 

இந்திய இடதுசாரிகளுக்கு இனி எதிர்காலம் உண்டா?
கேள்வியெழுப்புவதும் பதிலும் ராமசந்திர குகா  

If the Left in India hopes or wishes to rise up from the ashes, then the first thing it must do is to become more Indian. In 1920, shortly before the Communist Party of India was established, the Mumbai Marxist, S.A. Dange wrote a pamphlet exalting Lenin over Gandhi. Ever since, Indian communists have found their heroes in a country other than India. They have venerated, in turn, the Germans Karl Marx and Friedrich Engels, the Russians V.I. Lenin and Josef Stalin, Mao Zedong of China, Ho Chi Minh of Vietnam, the Cuban Fidel Castro, and the Venezuelan Hugo Chávez.

The problem with these foreigners is not just that they were foreigners. They were also totalitarians, who believed in a one-party State run by themselves. The likes of Lenin and Mao had no understanding of India or of Indian society; nor an appreciation of the virtues of multiparty democracy either. By worshipping them at the expense of home-grown thinkers such as Gandhi and Ambedkar, the communists found themselves out of sync with Indian realities.

என்று போகாத ஊருக்கு, காது கொடுத்துக் கேட்காத இந்திய இடதுசாரிகளுக்கு வழிசொல்லித் தருகிறார் ராமசந்திர குகா.
முழுக்கட்டுரையையும் வாசிக்க 

மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment

இப்போது பார்த்துக் கொண்டிருப்பது

#கொங்குநாடு முன்களப்பிணியாளர் செந்தில் கதறுகிறார்!

செய்தி எந்த அளவுக்கு நிஜம் என்று தெரியாத போதிலும் தினமலர் இன்று கொளுத்திப்போட்டது, News 18 சேனலில் இருந்து வெளியேற்றப்பட்ட செந்தில் முதல் நி...

முப்பது நாட்களில் அதிகம் பார்த்தது இதைத்தானாம்

இப்படியும் வகைப்படுத்தலாம் Labels

அரசியல் (327) அனுபவம் (253) நையாண்டி (113) 2019 தேர்தல் களம் (91) செய்திகளின் அரசியல் (88) எண்ணங்கள் (49) புத்தகங்கள் (46) மனித வளம் (30) செய்திகள் (28) எது எழுத்து (23) ரங்கராஜ் பாண்டே (23) சிறுகதை (21) தொடரும் விவாதம் (18) அரசியல் களம் (16) கமல் காசர் (15) விமரிசனம் (15) தேர்தல் சீர்திருத்தங்கள் (14) புத்தக விமரிசனம் (14) ஏன் திமுக கூட்டணி வேண்டாம் (13) Change Management (12) ஊடகப் பொய்கள் (12) திராவிட மாயை (12) பதிவர் வட்டம் (12) அக்கம் பக்கம் என்ன சேதி (11) ஊடகங்கள் (11) கூட்டணிப் பாவங்கள் (10) எண்டமூரி வீரேந்திரநாத் (9) காமெடி டைம் (9) புனைவு (9) ஸ்ரீ அரவிந்த அன்னை (9) ஆங்கிலப் புதினங்கள் (8) இடதுசாரிகள் (8) பானாசீனா (8) (சு)வாசிக்கப்போறேங்க (7) எங்கே போகிறோம் (7) ஏய்ப்பதில் கலைஞன் (7) கண்டு கொள்வோம் கழகங்களை (7) சுய முன்னேற்றம் (7) மீள்பதிவு (7) அன்னை எனும் அற்புதப் பேரொளி (6) ஏன் திமுக வேண்டாம் (6) சமூக நீதி (6) சாண்டில்யன் (6) திராவிடப் புரட்டு (6) தேர்தல் முடிவுகள் (6) படித்ததில் பிடித்தது (6) புத்தகம் (6) ராகுல் காண்டி (6) வாசிப்பு அனுபவம் (6) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (6) இர்விங் வாலஸ் (5) உதிரிகளான இடதுகள் (5) காங்கிரஸ் (5) தரிசன நாள் (5) நா.பார்த்தசாரதி (5) மாற்றங்களுக்குத் தயாராவது (5) மோடி மீது பயம் (5) Tianxia (4) அஞ்சலி (4) ஏன் காங்கிரசும் வேண்டாம் (4) ஒளி பொருந்திய பாதை (4) கவிதை நேரம் (4) சீனா (4) சீனா எழுபது (4) ஜெயகாந்தன் (4) தி.ஜானகிராமன் (4) பேராசையின் எல்லை எது (4) மாற்று அரசியல் (4) ஸ்ரீ அரவிந்தர் (4) உதிரிக் கட்சிகள் (3) காஷ்மீர் பிரச்சினை (3) குறுக்குவழி (3) சண்டே போஸ்ட் (3) சம நீதி (3) சரித்திரக் கதைகள் (3) ஜாக்டோ ஜியோ (3) ஞானாலயா (3) தலைப்புச் செய்தி (3) பதிப்பகங்கள் (3) பாரதியார் (3) பொதுத்துறை (3) ராமச்சந்திர குகா (3) லயோலா (3) வாசிப்பும் யோசிப்பதும் (3) CONகிரஸ் (2) Defeat Congress (2) February 21 (2) The Sunlit Path (2) YSR (2) Yatra (2) அம்பலம் (2) கோமாளிகள் கையில் அரசியல் (2) சமுதாய வீதி (2) சிறுபான்மை அரசியல் (2) சுத்தானந்த பாரதியார் (2) செய்திக்கலவை (2) ஜெகசிற்பியன் (2) ஜெயமோகன் (2) தமிழ் வெப் சீரீஸ் (2) தலைமைப் பண்பு (2) தாலிபான் (2) திரைப்படங்கள் (2) நேரு (2) பழக்கங்களின் அடிமை (2) பிரியங்கா வாத்ரா (2) மம்மூட்டி (2) யாத்ரா (2) ராஜமுத்திரை (2) வரலாறும் படிப்பினையும் (2) வி.திவாகர் (2) CPIM (1) Darshan day message (1) EVM சர்ச்சை (1) The R Document (1) Three C's (1) accidental PM. (1) ma foi (1) ஆர்தர் ஹெய்லி (1) இன்ஸ்டன்ட் போராளிகள் (1) கணக்கன் கட்டுரைகள் (1) கந்துவட்டி ஏகாதிபத்தியம் (1) காந்தியா காண்டியா (1) காரடையான் நோன்பு (1) கிறித்தவம் (1) கொத்தமங்கலம் சுப்பு (1) சகலகலா வல்லி (1) சீனி விசுவநாதன் (1) சொன்னது சரிதானா (1) ஜமீன் (1) ஜெயிப்பதற்கு ஒரு எட்டு (1) ஜெயிப்பது நிஜம் (1) திருக்குவளைச் சோளர்கள் (1) ந.பிச்சமூர்த்தி (1) நித்திலவல்லி. நா.பார்த்தசாரதி (1) படித்தான் பரிந்துரை (1) பிரிவினைக் கும்பல்கள் (1) புதுமைப் பித்தன் (1) புத்தக்ங்கள் (1) புள்ளிராசா வங்கி (1) பொய்கள் (1) மான நஷ்டம் (1) மாற்றங்களை எதிர்கொள்வது (1) மு.வரதராசன் (1) ராபர்ட் லட்லம் (1) ஹிந்து காஷ்மீர் (1)